மூலமும் உரையும்615



 
 

செய்யுள் 87

நேரிசையாசிரியப்பா

 
   
5
  மாயமு மின்பு மருட்சியுந் தெருட்சியு
நகைத்தொாகை கூட்டிக் கவைத்தெழு சொல்லி
வமுதமுங் கடவும் விழியில்வைத் தளிக்கு
மிருமனப் பொய்யுளத் தொருமக டன்னைக்
கரியோன் கடுப்பத் துகில்கவர்ந் தொளிர
10
  விதியினும் பன்மைசெய் முகம்படைத் தளவாச்
சோதியிற் படைக்கண் செலவுயத் தரும்புசெய்
முண்டக முலையிற் சாந்தழித் பெறிந்துநூல் வளர்த்த
கோதைவகை பரிந்து மணிக்கலன் கொண்டு
15
  கழைத்தோ ணெகிழத் தழையுடல் குழையத்
திரையெதிர் தள்ளி மலர்த்துகில் கண்புதைத்
தொண்ணிற வேங்கையின் றாதுத் பொன்னுஞ்
சுண்ணமுங் கலந்து திமிர்ந்துட லூற்றி
வண்டொடு மகிழ்ந்தவிழ் தோட்டலர் சூட்டி
20
  யிறால்புணர் புதுத்தே னீத்துடன் புணரும்
வையையின் மறித்து மன்னவ டன்னுடன்
கெழுமிய விழவுட் புகுமதி நீயே
கவைநாக் கட்செவி யணந்திரை துய்த்த
பாசுடற் பகுவாய்ப் பீழையைந் தவளையும்
25
  பேழ்வாய்த் தழல்விழித் தரக்கடத் தவிந்த
நிலம்படர் தோகைக் குலங்கொள்சே தாவு
மவ்வுழி மாத்திரை யரையெழு காலைத்
திருநுதற் கண்ணு மலைமகட் பக்கமு
மெரிமழு நவ்வியும் பெருமருட் டிருவுரு
30
  வெடுத்துட னந்தக் கடுக்கொலை யரவினைத்
தீவாய்ப் புலியினைத் திருத்தவர் நகைப்ப
வெடுத்தணி பூண புரித்துடை யுடுப்ப
முனிவருந் தேவருங் காமலர் முகிழ்ப்பத்
தருவன வன்றி மலரவ னவன்றொழி
  னாரண னாங்கவன் கூருடைக் காவல்
சேரத் துடைக்கும் பேரரு ணாளின்