|
|
செய்யுள்
88
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
வேலியங்
குறுஞ்சூல் விளைகாய்ப் பஞ்சினம்
பெருவெள் ளிடையிற் சிறுகாற் பட்டென
நிறைநாண் வேலி நீங்கித் தமியே
யோருழி நில்லா தலமரல் கொள்ளுமென்
னருந்துணை நெஞ்சிற் குறும்பயன் கேண்மதி |
10
|
|
மண்ணுளர்
வணங்குந் தன்னுடைத் தகைமையு
மிருளறு புலனுமெய்ப் பொருளுறுங் கல்வியு
மமரர்பெற் றுண்ணு மமுதுருக் கொண்டு
குறுஞ்சொற் குதட்டிய மழலைமென் கிளவியில்
விளரியுள் விளைக்குந் தளர்நடைச் சிறுவனு |
15
|
|
நின்னலம்
புகழ்ந்துணு நீதியுந் தோற்றமுந்
துவரத் தீர்ந்தநங் கவர்மனத் தூரன்
பொம்மலங்கதிர்முலை புணர்வுறுங் கொல்லெனச்
சென்றுசென் றிரங்கலை யன்றியுந் தவிர்மோ
நெட்டுகிர்க் கருங்காற் றோன்முலைப் பெரும்பே |
20
|
|
யமர்பெற்
றொன்னல ரறிவுறப் படரப்
பேழ்வா யிடாகினி காறொழு தேத்திக்
கையடை கொடுத்தவெண் ணிணவாய்க் குழலி
யீமம் பெருவிளக் கெடுப்ப மற்றதன்
சுடுபொடிக் காப்புட றுளங்கச் சுரிகுர |
25
|
|
லாந்தையுங்
கூகையு மணிதா லுறுத்த
வொரிபாட் டெடுப்ப வுவணமுங் கொடியுஞ்
செஞ்சிவிச் சேவற் கவர்வாய்க் கழுகு
மிட்டசெம் பந்த ரிடையிடைக் காலெனப்
பட்டுலர் கள்ளியம் பாற்றுயில் கொள்ளுஞ் |
30
|
|
சுள்ளியுங்
கானிடைச் சுரர்தொழு தேத்த
மரகதத் துழாயு மந்நிறக் கிளியுந்
தோகையுஞ் சூலமுந் தோளின்முன் கையின்
மருங்கிற் கரத்தினில் வாடா திருத்திப்
போர்வலி யவுணர் புகப்பெரு துடற்றிய |
|
|
முக்கட்
பிறையெயிற் றெண்டோட் செல்வி
கண்டுளங் களிப்பக் கனைகழற் றாமரை |