648கல்லாடம்[செய்யுள்93]



 
 

செய்யுள் 93

நேரிசையாசிரியப்பா

 
   
5
  முதுக்குறை பெண்டிர் வரத்தியல் குறிப்ப
வழிமுதற் றெய்வதம் வரைந்துமற் றதற்குப்
பருக்கா டுறுத்திப் பலிமுடற் பராவக்
கிழமையவ் வயலினர் நாவுடன் றேத்தப்
பக்கஞ் சூழுநர் குரங்க மண்படப்
10
  பெற்றுயிர்த் தவரும் பொற்றொடி மடந்தைதன்
னிருவிழி பொலியத் திருநகர்ப் புறத்துக்
கரியுட னுண்ணார் பழியுள மொத்த
விருளுடைப் பெருமுகில் வழிதெரிந் தேகன்மி
னரிமா னுறுத்த நூற்றுவர் மதித்த
15
  புடைமனச் சகுனி புள்ளியங் கவற்றி
லைந்தொழிற் கமைந்த வைவரும் புறகிட்
டொலிவர வோதிம மெரிமலர்த் தவிசிருந்
தூடுகள் சிரலை பச்சிற வருத்தும்
பழனக் குருநா டளிபதி தோற்று
20
  முன்னுறு முழுவயிற் பன்னிரு வருடங்
கண்டீ ரவத்தொடு கறையடி வளருங்
குளிர்நிழ லடவி யுறைகொண் டகன்றபி
னனைத்துள வஞ்சமு மழித்துநிரை மீட்சி
முடித்துத் தமது முடியாப் பதிபுக
25
  வூடிமுறை யேவெமக் குளமண் கருதிச்
சேறியென் றிசைப்பச் செல்பணித் தூதினர்க்
கொருகா லளித்த திருமா மிடற்றோன்
பாடல் சான்ற தெய்வக்
கூடல் கூடார் குணங்குறித் தெனவே.

(உரை)
கைகோள்: களவு. தோழிகூற்று.

துறை: வழியருமைகூறி மறுத்தல்.

     (இ-ம்.) இதற்கு, “நாற்றமும் தோற்றமும்” (தொல். களவி. 23) எனவரும் நூற்பாவின்கண்,