|
|
செய்யுள்
93
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
முதுக்குறை
பெண்டிர் வரத்தியல் குறிப்ப
வழிமுதற் றெய்வதம் வரைந்துமற் றதற்குப்
பருக்கா டுறுத்திப் பலிமுடற் பராவக்
கிழமையவ் வயலினர் நாவுடன் றேத்தப்
பக்கஞ் சூழுநர் குரங்க மண்படப் |
10
|
|
பெற்றுயிர்த்
தவரும் பொற்றொடி மடந்தைதன்
னிருவிழி பொலியத் திருநகர்ப் புறத்துக்
கரியுட னுண்ணார் பழியுள மொத்த
விருளுடைப் பெருமுகில் வழிதெரிந் தேகன்மி
னரிமா னுறுத்த நூற்றுவர் மதித்த |
15
|
|
புடைமனச்
சகுனி புள்ளியங் கவற்றி
லைந்தொழிற் கமைந்த வைவரும் புறகிட்
டொலிவர வோதிம மெரிமலர்த் தவிசிருந்
தூடுகள் சிரலை பச்சிற வருத்தும்
பழனக் குருநா டளிபதி தோற்று |
20
|
|
முன்னுறு
முழுவயிற் பன்னிரு வருடங்
கண்டீ ரவத்தொடு கறையடி வளருங்
குளிர்நிழ லடவி யுறைகொண் டகன்றபி
னனைத்துள வஞ்சமு மழித்துநிரை மீட்சி
முடித்துத் தமது முடியாப் பதிபுக |
25
|
|
வூடிமுறை
யேவெமக் குளமண் கருதிச்
சேறியென் றிசைப்பச் செல்பணித் தூதினர்க்
கொருகா லளித்த திருமா மிடற்றோன்
பாடல் சான்ற தெய்வக்
கூடல் கூடார் குணங்குறித் தெனவே. |
(உரை)
கைகோள்: களவு. தோழிகூற்று.
துறை: வழியருமைகூறி
மறுத்தல்.
(இ-ம்.)
இதற்கு, நாற்றமும் தோற்றமும் (தொல். களவி. 23) எனவரும் நூற்பாவின்கண்,
|