|
|
செய்யுள்
96
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
வனப்புடை
யனிச்சம் புகைமுகிழ் கியதென
விவ்வணங் கவ்வதர்ப் பேய்த்தேர்க் கிடைந்தன
டென்றிசைக் கோமகன் பகடு பொலிந்தன்ன
கறையடிச் சென்னியி னகநுதி போக்கிக்
குருத்தயில் பேழ்வாய்ப் பற்படைச் சீய |
10
|
|
மதர்தொறுங்
குழுவு மவற்றினு மற்றவன்
கடுங்காற் கொற்றத் தடுந்தூ துவரெனத்
தனிபார்த் துழலுங் கிராதரும் பலரே
யொருகா லிரகத் தெழுபரி பூட்டி
யிருவான் போகிய வெரிசுடர்க் கடவுண் |
15
|
|
மாதவ
ராமென மேன்மலை மறைந்தனன்
மின்பொலி வேலோ யன்னபிர்க் கருளுங்
கூடற் பதிவரு மாடற் பரியோ
னெட்டெட் டியற்றிய கட்டமர் சடையோ
னிருசர ணடைந்த மறுவிலர் போல |
20
|
|
வருளுடன்
றமியை வாடினை யைய
தண்ணீர் வாய்தருஞ் செந்நிறச் சிதலை
யுதவுதி ரரிசி யன்ன செந்தினை
நுண்பதந் தண்டேன் விளங்கனி முயற்றசை
வெறிக்கட் கவைடியைக் கடுங்கான் மேதி |
|
|
யன்புமகப்
பிழைத்துக் கல்லறைப் பொழிந்த
வறட்பா லின்னவெம் முழையுள வயின்று |