|
|
செய்யுள்
97
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
வெறிக்குறுங்
கதுபின் வெள்ளியிற் றெயிற்றியர்
செம்மணி சுழற்றித் தேனிலக் கெறிதரப்
பெருக்கெடுத் திழிதரும் வெள்ளப் பிரசக்
கான்யா றுந்துங் கல்வரை நாட
சொற்றவ றுவக்கும் பித்தினர் சேர்புலன் |
10
|
|
சிறிதிடைத்
தெருள்வது முடனுடன் மருள்வது
மாமெனக் காட்டு மணியிருண் மின்னலி
னிணம்புணர் புகர்வே லிணங்குதுணை யாகக்
காம மாறுட் கவர்தரும் வெகுளுநர்
படிறுளங் கமழுஞ் செறிதரு தீயுறழ் |
15
|
|
கொள்ளி
வாய்க்குணங் குள்ளதோ றிவரிய
மின்மினி யுமிழுந் துன்னலர் கள்ளியை
யன்னையென் றணைதரு மரையிருள் யாமத்துக்
கடுஞ்சுட ரிரவி விடுங்கதிர்த் தேரினை
மூல நிசாசரர் மேனிலம் புடைத்துத் |
20
|
|
துணைக்கரம்
பிடித்தெனத் த்ற்றிடும் பொழில்சூழ்
கூடற் பதிவருங் குணப்பெருங் குன்றினன்
றாமரை பழித்த விருசர ணடையாக்
கோளினர் போலக் குறிபல குறித்தே
யைந்தமர் கதுப்பின ளமைத்தோ ணசைஇத் |
25
|
|
தருவிற்
கிழவன் றானென நிற்றி
நின்னுயிர்க் கின்ன னேர்தரின் றிருவின்
றன்னுயிர்க் கின்ன றவரில வாவா
விரண்டுயிர் தணப்பென வெனதுகண் புணரவிக்
கொடுவழி யில்வர வென்றும் |
|
|
விடுவது
நெடும்புக ழடுவே லோயே. |
(உரை)
கைகோள்: களவு. தோழிகூற்று
துறை: ஆறுபார்த்துற்ற
வச்சக்கிளவி
(இ-ம்.)
இதற்கு, நாற்றமும் தோற்றமும் (தொல். களவி. 23) எனவரும் நூற்பாவின்கண் ஆற்றது
தீமை அறிவுறு கலக்கமும்
|