செய்யுள்
7
நேரிரையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பொடித்தரும்
பாதசின் முலைக்கொடி மடந்தையண்
மணிமிளிர் பெருங்கட் கிமைகாப் பென்ன
விழித்துழி விழித்து மடங்குழி யடங்கியுந்
தன்னைநின் றளித்த வென்னையு மொருவுக
பன்மணிக் கலன்க ளுடற்கழ களித்தெனச் |
10
|
|
சுற்றுடுந்
தோங்கிய வாயமுந் துறக்குக
பிணிமுக மஞ்ஞை செருமுகத் தேந்திய
மூவிரு திருமுகத் தொருவே லவற்கு
வானுற நிமிர்ந்த மலைத்தலை முன்றின்
மனவணி மடந்தை வெறியாட் டாளன் |
15
|
|
வேன்மகன்
குறத்தி மாமதி முதியோர்
தொண்டகந் துவைப்ப முருகியங் கறங்க
வொருங்குவந் திமையா வருங்கடன் முற்றிய
பின்னர்நின் றேற்றகைத் தாயையும் பிழைக்குக
கருந்தலைச் சாரிகை செவ்வாய்ப் பசுங்கிளி |
20
|
|
தூவியந்
தோகைவெள் ளோதிமந் தொடருழை
யிவையுட னின்பமு மொருவழி யிழக்குக
சேயித ழிலவத் துடைகாய்ப் பஞ்சினம்
புகைமுரிந் தெழுந்தென விண்ணத் தலமரக்
குழைபொடி கூவையிற் சிறைசிறை தீந்த |
25
|
|
பருந்து
மாந்தையும் பார்ப்புடன் றவழ
வுடைகவட் டோமை யுயர்சினை யிருக்கும்
வலைகட் கூகை மயங்கிவாய் குழற
வாசையிற் றணியா வழற்பசி தணிக்கக்
காளிமுன் காவல் காட்டிவைத் தேகுங் |
|
|
குழிகட்
கரும்பேய் மகவுண் முகிழ்ப்ப
வேமுடற் சின்னம் வெள்ளிடை தெறிப்ப |