18.
மகிழ்ந்து உரைத்தல் |
|
|
|
குங்குமக்
கோட்டு அலர் உணங்கல் கடுக்கும் |
|
பங்குடைச்
செங் கால் பாட்டு அளி அரிபிடர்க் |
|
குரு,
வில், தோய்ந்த அரி கெழு மரகதக் |
|
'கல்'
எனக் கிடப்பச் சொல்லிய மேனித் |
|
திருநெடு
மாலுக்கு, ஒருவிசை, புரிந்து |
5
|
சோதி
வளர் பாகம் ஈந்தருள் நித்தன்; |
|
முனிவர்
ஏமுற வெள்ளிஅம் பொதுவில், |
|
மனமும்
கண்ணும் கனியக் குனிக்கும் |
|
புதிய
நாயகன்; பழ மறைத் தலையோன்; |
|
கைஞ்ஞின்றவன்--செங்
கால் கண்டனர் போல, |
10
|
விளக்கமும்,
புதுமையும், அளப்பு இல் காட்சியும், |
|
வேறு
ஒப்பு எடுத்துக் கூறுவது நீக்கமும், |
|
அறிவோர்
காணும் குறியாய் இருந்தன-- |
|
(இருந்
திண் போர்வைப் பிணி விசி முரசம், |
|
முன்னம்
எள்ளினர் நெஞ்சு கெடத் துவைப்ப; |
15
|
மணம்
கொள் பேர் அணி பெருங் கவின் மறைத்தது என்று, |
|
எழுமதி
குறைத்த முழுமதிக் கருங் கயல், |
|
வண்டு
மருவி உண்டு களியாது, |
|
மற்று,
அது பூத்த பொன் திகழ் தாமரை |
|
இரண்டு
முகிழ் செய்து நெஞ்சுறப் பெருகும், |
20
|
வற்றா
மேனி வெள்ளத்துள் மறிய; |
|
நுனித்தலை
அந்தணர் கதழ் எரி வளர்த்துச் |
|
சிவந்த
வாய்தோறும் வெண் பொரி சிதறிச் |
|
செம்மாந்து
மணத்த வளரிய கூர் எரி |
|
மும்
முறை சுழன்று, தாயர் உள் மகிழ; |
25
|
இல்
உறை கல்லின், வெண்மலர் பரப்பி, |
|
இலவு
அலர் வாட்டிய செங் கால் பிடித்து, |
|
களி
தூங்கு உளத்தொடும் மெல்லெனச் சேர்த்தி; |
|
இரண்டு
பெயர் காத்த தோலாக் கற்பு |
|
முகன்
உறக் காணும் கரியோர் போல, |
30
|
இடப்பால்
நிறுத்தி, பக்கம் சூழ |
|
வடமீன்
காட்டி; விளக்கு அணி எடுத்துக் |
|
குலவாழ்த்து
விம்ம, மண அணிப் பக்கம் |
|
கட்புலம்
கொண்ட இப் பணி அளவும்) |
|
வாடி
நிலை நின்றும், ஊடி ஏமாந்தும், |
35
|
என்
முகம் அளக்கும் காலக் குறியைத் |
|
தாமரைக்
கண்ணால் உட்புக அறிந்தும், |
|
'உலகம்
மூன்றும் பெறுதற்கு அரியது' என்று, |
|
எண்ணா
வாய்மை எண்ணிக் கூறியும், |
|
கல்
உயர் நெடுந் தோள் அண்ணல் |
40
|
மல்
உறத் தந்த ஈர்ந் தழைதானே. |
|