37.
தோழி இயற்பழித்தல் |
|
|
|
வடமீன்
கற்பின் எம் பீடு கெழு மடந்தை, |
|
பெருங்
கடல் முகந்த வயிறு நிறை நெடுங் கார் |
|
விண்
திரிந்து முழங்கி வீழாதாகக் |
|
கருவொடு
வாடும் பைங் கூழ்போல, |
|
கற்பு
நாண் மூடிப் பழங்கண் கொள்ள-- |
5
|
உயர்மரம்
முளைத்த ஊரி போல, |
|
ஓர்
உடல் செய்து மறு மனம் காட்டும் |
|
மாணிழை-மகளிர்வயின்
வைகுதலால், |
|
(கரு
முகிற் கனி நிறத் தழற்கண் பிறை எயிற்று |
|
அரி
தரு குட்டி ஆய பன்னிரண்டினை, |
10
|
செங்கோல்
முளை இட்டு, அருள்நீர் தேக்கி, |
|
கொலை
களவு என்னும் படர் களை கட்டு, |
|
தீப்
படர் ஆணை வேலி கோலி, |
|
தருமப்
பெரும் பயிர் உலகு பெற விளைக்கும் |
|
நால்
படை வன்னியர் ஆக்கிய பெருமான்-- |
15
|
முள்
உடைப் பேழ்வாய்ச் செங் கண் வராலினம் |
|
வளை
வாய்த் தூண்டிற் கருங் கயிறு பரிந்து, |
|
குவளைப்
பாசடை முண்டகம், உழக்கி, |
|
நெடுங்
கால் பாய்ந்து, படுத்த ஒண் தொழில் |
|
சுருங்கை
வழி அடைக்கும் பெருங் கழிப் பழனக் |
20
|
கூடற்கு
இறைவன்--இரு தாள் விடுத்த |
|
பொய்யினர்
செய்யும் புல்லம் போல,) |
|
பேரா
வாய்மை ஊரன், |
|
தாரொடு
மயங்கி, பெருமையும் இலனே. |
|