39.
ஆடு இடத்து உய்த்தல் |
|
|
|
முன்னி
ஆடுக; முன்னி ஆடுக-- |
|
குமுதமும்,
வள்ளையும், நீலமும், குமிழும், |
|
தாமரை
ஒன்றில் தடைந்து வளர் செய்த |
|
முளரி
நிறை செம்மகள்! முன்னி ஆடுக: |
|
நிற்
பெறு தவத்தினை முற்றிய யானும், |
5
|
(பல
குறி பெற்று இவ் உலகு, உயிர், அளித்த |
|
பஞ்சின்
மெல் அடிப் பாவை கூறு ஆகி, |
|
கருங்குருவிக்குக்
கண்ணருள் கொடுத்த |
|
வெண்
திரு நீற்றுச் செக்கர் மேனியன்-- |
|
கிடையில்
தாபதர் தொடை மறை முழக்கும், |
10
|
பொங்கர்க்
கிடந்த சூற் கார்க் குளிறலும், |
|
வல்லியில்
பரியும் பகடு விடு குரலும், |
|
யாணர்க்
கொடிஞ்சி நெடுந் தேர் இசைப்பும், |
|
ஒன்றி
அழுங்க, நின்ற நிலை பெருகி, |
|
மாதிரக்
களிற்றினைச் செவிடு படுக்கும் |
15
|
புண்ணியக்
கூடல் உள் நிறை பெருமான்-- |
|
திருவடி
சுமந்த அருளினர் போல) |
|
கருந்
தேன் உடைத்துச் செம்மணி சிதறி, |
|
பாகற்
கோட்டில் படர்கறி வணக்கி, |
|
கல்லென்று
இழிந்து, கொல்லையில் பரக்கும் |
20
|
கறங்கு
இசை அருவிஅம் சாரல் |
|
புறம்பு
தோன்றி, நின்கண் ஆகுவனே. |
|