52.
காவற்பிரிவு அறிவித்தல்
|
|
|
|
நடைத்
திரைப் பரவை நாற் கடல் அணைத்து |
|
வரையறுத்து,
அமைந்த வகை நான்கு ஆக, |
|
விதிவரத்
திருத்திய மேதினிப் பொறையை-- |
|
குரு
மணி விரித்தலின், தேனொடு கிடந்து |
|
மாயாது
தொடுத்த மண மலர் சுமத்தலின்-- |
5
|
வரை
என நிறுத்திய திரு உறை பெருந்தோள் |
|
தரித்தும்,
அணைத்தும், தான் எனக் கண்டும், |
|
செய்ததும்
அன்றி, திருமனம் பணைத்துக் |
|
காக்கவும்
குரிசில் கருத்துறும் போலும்-- |
|
(விடையா
வடந்தை செய் வெள்ளிஅம் சிலம்பினும், |
10
|
தென்கால்
விடுக்கும் செம்பின் பொருப்பினும், |
|
கொண்டல்
வந்து உலவும் நீலக் குவட்டினும், |
|
கோடை
சென்று உடற்றும் கொல்லிக் கிரியினும், |
|
பிறந்தவர்
பிறவாப் பெரும் பதியகத்தும், |
|
முடிந்தவர்
முடியா மூதூரிடத்தும், |
15
|
கண்டவர்
காணாக் காட்சி செய் நகரினும், |
|
வேதத்
தலையினும், விதி ஆகமத்தினும், |
|
கல்வியர்
உளத்தும், கலர் நெஞ்சகத்தும், |
|
தெய்வம்
விடுத்துப் பொய் கொள் சிந்தையினும், |
|
கொலையினர்
கண்ணும்; குன்றாது இயைந்து, |
20
|
வெளியுறத்
தோன்றி, இருளுற மறைந்த |
|
விஞ்சை
வந்தருளிய, நஞ்சு அணி மிடற்றோன்-- |
|
சந்தமும்,
பதமும், சருக்கமும், அடக்கமும், |
|
சின்னக்
குறளும், செழுங் கார் போலப் |
|
பெரு
மறை முழங்கும்--திரு நகர்க் கூடல் |
25
|
ஒப்புற்று)
அடை மலர் சுமந்த |
|
மைப்புறக்
கூந்தல் கொடி வணங்கு இடையே! |
|