65.
கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்
|
|
|
|
இரு
நிலம் தாங்கிய வலி கெழு நோன்மைப் |
|
பொன்முடிச்
சயிலக் கணவற் புணர்ந்து, |
|
திரு
எனும் குழவியும், அமுது எனும் பிள்ளையும், |
|
மதி
எனும் மகவும், அமர் உலகு அறியக் |
|
கண்ணொடு
முத்தம் கலுழ்ந்து, உடல் கலங்கி, |
5
|
வாய்விட்டு
அலறி, வயிறு நொந்து ஈன்ற |
|
மனன்
எழு வருத்தம்-அது உடையைஆதலின்; |
|
பெரு
மயல் எய்தா நிறையினள் ஆக |
|
என்
ஒரு மயிலும் நின் மகளாக் கொண்டு, |
|
(தோன்றி
நின்று அழியாத் துகள் அறு பெருந் தவம் |
10
|
நிதி
எனக் கட்டிய குறுமுனிக்கு, அருளுடன் |
|
தரளமும்,
சந்தும், எரி கெழு மணியும், |
|
முடங்குளை
அகழ்ந்த கொடுங் கரிக் கோடும், |
|
அகிலும்,
கனகமும், அருவி கொண்டு இறங்கிப் |
|
பொருநை
அம் கன்னிக்கு அணி அணி பூட்டும் |
15
|
செம்பு
உடல் பொதிந்த தெய்வப் பொதியமும், |
|
உவட்டாது
அணையாது உணர்வு எனும் பசி எடுத்து |
|
உள்ளமும்
செவியும் உருகி நின்று உண்ணும் |
|
பெருந்
தமிழ்-அமுதும் பிரியாது கொடுத்த) |
|
தோடு
அணி கடுக்கைக் கூடல் எம்பெருமான், |
20
|
எவ்
உயிர் இருந்தும் அவ் உயிர் அதற்குத் |
|
தோன்றாது
அடங்கிய தொன்மைத்து என்ன, |
|
ஆர்த்து
எழு பெருங் குரல் அமைந்து நின்று ஒடுங்கி, நின் |
|
பெருந்
தீக் குணனும் ஒழிந்து, உளம் குளிருறும் |
|
இப்
பெரு நன்றி இன்று எற்கு உதவுதி- |
25
|
எனின்
பதம் பணிகுவல் அன்றே--நன்கு அமர் |
|
பவள
வாயும், கிளர்பச்சுடம்பும், |
|
நெடுங்கயல்
விழியும், நிலைமலை முலையும், |
|
மாசு
அறப் படைத்து, மணி உடல் நிறைத்த, |
|
பெரு
முகில் வயிறு அளவு ஊட்டித் |
30
|
திரு
உலகு அளிக்கும், கடல்-மடமகளே! |
|