75.
கலக்கம் கண்டு உரைத்தல்
|
|
|
|
'பெருந்
துயர் அகற்றி, அறம் குடி நாட்டி, |
|
உளச்
சுருள் விரிக்கும் நலத் தகு கல்வி ஒன்று |
|
உளது'
என, குரிசில் ஒரு மொழி சாற்ற-- |
|
(பேழ்வாய்க்
கொய்உளை அரி சுமந்து எடுத்த |
|
பல்
மணி ஆசனத்து இருந்து, செவ் வானின் |
5
|
நெடுஞ்
சடைக் குறுஞ் சுடர், நீக்கி, ஐந்து அடுக்கிய |
|
ஆறு-ஐஞ்ஞூறொடு
வேறு நிரை அடுத்த |
|
பல்
மணி மிளிர் முடி பலர் தொழக் கவித்து, |
|
பல்
தலைப் பாந்தட் சுமை திருத் தோளில் |
|
தரித்து,
உலகு அளிக்கும் திருத்தகு நாளில், |
10
|
நெடு
நாள் திருவயிற்று அருளுடன் இருந்த |
|
நெடுஞ்
சடை உக்கிரற் பயந்தருள் நிமலன், |
|
மற்று-மவன்தன்னால்,
வடவையின் கொழுந்து சுட்டு |
|
ஆற்றாது,
உடலமும், இமைக்குறும் முத்தமும், |
|
விளர்த்து
நின்று அணங்கி, வளைக்குலம் முழங்கும் |
15
|
கருங்
கடல் பொரிய, ஒருங்கு வேல் விடுத்து, |
|
அவற்க
அருள் கொடுத்த முதற் பெருநாயகன்) |
|
வெம்மையும்
தண்மையும் வினை உடற்கு ஆற்றும் |
|
இரு
சுடர், ஒரு சுடர், புணர்விழி ஆக்கி, முன் |
|
விதியவன்
தாரா உடலொடு நிலைத்த |
20
|
முத்
தமிழ்க் கூடல் முதல்வன் பொற்றாள் |
|
கனவிலும்
காணாக் கண்ணினர் துயரும், |
|
பகுத்து
உண்டு ஈகுநர் நிலைத் திரு முன்னர், |
|
'இல்'
எனும் தீச் சொல் இறுத்தனர் தோமும், |
|
அனைத்து
உயிர் ஒம்பும் அறத்தினர் பாங்கர், |
25
|
'கோறல்'
என்று அயலினர் குறித்தன குற்றமும், |
|
நன்று
அறி கல்வியர் நாட்டுறு மொழி புக்கு |
|
அவ்
அரண் இழந்தோர்க்கு அரு விடம் ஆயதும்-- |
|
ஒரு
கணம் கூடி, ஒருங்கே |
|
இரு
செவி புக்கது ஒத்தன, இவட்கே. |
30
|