94. பருவம் குறித்தல்
 
   
அளிகள் பாட்டு எடுப்ப, புறவு பாட்டு ஒடுங்க,
காந்தள், அம் கடுக்க, கனல், தனம், மலர,
கோடல் ஈன்று கொழு முன கூம்ப,
பிடவமும் களவும் ஒரு சிற பூப்ப,
வான்புறம் பூத்த மீன் பூ மறய,
5
கோபம் ஊர்தர மணி நிர கிடப்ப,
தென்கால் திகப்ப, வடகால் வளர,
பொறி விழிப் பாந்தள் புற்று அள வதிய,
வரி உடல் ஈயல் வாய்தொறும் எதிர்ப்ப,
இடிக்குரல் ஆன்-ஏற்றினம் எதிர் செறுப்ப,
10
பொறிக் குறி மட மான் சுழித்தலக் கவிழ,
முட உடல் அண்டர் படலிடம் புகுத,
கோவியர் அளயுடன் குலனொடு குளிர்ப்ப,
காயாக் கண்கொள, முல்ல எயிறு உற,
முசுக்கல பிணவுடன் முழயுற அடங்க,
15
கண மயில் நடன் எழ, காளி கூத் ஒடுங்க,
சாதகம் முரல் குரல் வாய்மட திறப்ப,
மாக் குயில் மாழ்கிக் கூக்குரல் அடப்ப,
பனிக் கதிர் உண்ணச் சகோரம் பசிப்ப,
உட நறவு உண்டு வருட வெறுப்ப,
20
அகில் சுடு பெரும் புனம் உழுபதன் காட்ட,
வெறி விழச் சவரர் மா அடி ஒற்ற,
மணந் உடன்போக்கினர்க்கு உயங்கு வழி மறுப்ப,
புலிக் குரல் எயிற்றியர் பூவினில் பரப்ப,
குழவிஅம் கதிர்பெறத் திருமலர் அணங்க,
25
இனத்தொடு கயிரவம் எதிர்எதிர் மலர,
குமரியர் காமமும் கூவலும் வெப்புற,
நிலமகள் உடலமும் திசகளும் குளிர,
ஒலி கடல் இப்பி தரளம் சூல் கொள,
இவ முதல் மணக்க எழுந்த கார் கண்ட,
30
வறுநீர் மலர் என மாழ்கல; விடு மதி--
(மற அடி வருத்திய மறவனத், ஒரு நாள்,
மணிச் சுடர் நறு நெய் கவர் மதிக் கருப்பக்கு,
இரு வக-ஏழ் எனும் திரு உலகு அனத்ம்
கொடுத்தவன் கூடல் வழுத்தினர் போல,)
35
இரு புறம் போற்ற ஒரு தேர் வரத்தினர்க்கு
ஒன்னலர் முற்றி ஒருங்குபு படர,
பாசற சென்ற நாள் நிலம் குழிய
எண்ணி, விரல் தேய்ந்த செங் கரம் கூப்புக--
கொய்தளிர் அன்ன மேனி
40
மொய் இழ பூத்த கவின் மலர்க் கொடியே!  
உரை