94.
பருவம் குறித்தல்
|
|
|
|
அளிகள் பாட்டு எடுப்ப, புறவு பாட்டு ஒடுங்க,
காந்தள், அம் கடுக்க, கனல், தனம், மலர,
கோடல் ஈன்று கொழு முன கூம்ப,
பிடவமும் களவும் ஒரு சிற பூப்ப,
வான்புறம் பூத்த மீன் பூ மறய, |
5
|
கோபம்
ஊர்தர மணி நிர கிடப்ப,
தென்கால் திகப்ப, வடகால் வளர,
பொறி விழிப் பாந்தள் புற்று அள வதிய,
வரி உடல் ஈயல் வாய்தொறும் எதிர்ப்ப,
இடிக்குரல் ஆன்-ஏற்றினம் எதிர் செறுப்ப, |
10
|
பொறிக்
குறி மட மான் சுழித்தலக் கவிழ,
முட உடல் அண்டர் படலிடம் புகுத,
கோவியர் அளயுடன் குலனொடு குளிர்ப்ப,
காயாக் கண்கொள, முல்ல எயிறு உற,
முசுக்கல பிணவுடன் முழயுற அடங்க, |
15
|
கண
மயில் நடன் எழ, காளி கூத் ஒடுங்க,
சாதகம் முரல் குரல் வாய்மட திறப்ப,
மாக் குயில் மாழ்கிக் கூக்குரல் அடப்ப,
பனிக் கதிர் உண்ணச் சகோரம் பசிப்ப,
உட நறவு உண்டு வருட வெறுப்ப, |
20
|
அகில்
சுடு பெரும் புனம் உழுபதன் காட்ட,
வெறி விழச் சவரர் மா அடி ஒற்ற,
மணந் உடன்போக்கினர்க்கு உயங்கு வழி மறுப்ப,
புலிக் குரல் எயிற்றியர் பூவினில் பரப்ப,
குழவிஅம் கதிர்பெறத் திருமலர் அணங்க, |
25
|
இனத்தொடு
கயிரவம் எதிர்எதிர் மலர,
குமரியர் காமமும் கூவலும் வெப்புற,
நிலமகள் உடலமும் திசகளும் குளிர,
ஒலி கடல் இப்பி தரளம் சூல் கொள,
இவ முதல் மணக்க எழுந்த கார் கண்ட, |
30
|
வறுநீர்
மலர் என மாழ்கல; விடு மதி--
(மற அடி வருத்திய மறவனத், ஒரு நாள்,
மணிச் சுடர் நறு நெய் கவர் மதிக் கருப்பக்கு,
இரு வக-ஏழ் எனும் திரு உலகு அனத்ம்
கொடுத்தவன் கூடல் வழுத்தினர் போல,) |
35
|
இரு
புறம் போற்ற ஒரு தேர் வரத்தினர்க்கு
ஒன்னலர் முற்றி ஒருங்குபு படர,
பாசற சென்ற நாள் நிலம் குழிய
எண்ணி, விரல் தேய்ந்த செங் கரம் கூப்புக--
கொய்தளிர் அன்ன மேனி |
40
|
மொய்
இழ பூத்த கவின் மலர்க் கொடியே! |
|
|