95.
பரத்தையிற் பிரிவு உரைத்தல்
|
|
|
|
பெரு
நிலத் தேவர்கள் மறை நீர் உகுப்ப, |
|
மற்று-அவர்
மகத்துள், வளர்அவி மாந்த, |
|
விடையோன்
அருச்சனைக்கு உரிமையின், முன்னவன், |
|
அன்னவன்
தன்னுடன் கடிகை ஏழ் அமர, |
|
அன்றியும்,
இமையவர் கண் எனக் காட்ட, |
5
|
ஆயிரம்
பணாடவி அரவு கடு வாங்க, |
|
தேவர்
உண் மருந்து உடல் நீட நின்று உதவ, |
|
உடல்
முனி செருவினர் உடல்வழி நடப்ப, |
|
நாரணன்
முதலாம் தேவர்படை தோற்ற, |
|
தண்
மதிக் கலைகள் தான் அற ஒடுங்க, |
10
|
எறிந்து
எழும் அரக்கர் ஏனையர் மடிய, |
|
மறையவன்
குண்டம் முறைமுறை வாய்ப்ப, |
|
அவன்
தரும் உலகத்து அருந் தொழில் ஓங்க, |
|
பாசுடல்
உளை மா ஏழ் அணி பெற்ற |
|
ஒருகால்-தேர்
நிறைந்து இருள் உடைத்து எழுந்த |
15
|
செங்கதிர்
விரித்த செந் திரு மலர்த் தாமரைப் |
|
பெருந்
தேன் அருந்தி, எப் பேர் இசை அனைத்தினும் |
|
முதல்
இசைச் செவ்வழி விதிபெறப் பாடி, அத் |
|
தாது
உடல் துதைந்த மென் தழைச் சிறை வண்டினம், |
|
பசுந்
தாள் புல் இதழ்க் கருந் தாள் ஆம்பல், |
20
|
சிறிது,
உவா, மதுவமும் குறை பெற அருந்தி, அப் |
|
பாசடைக்கு
உலகவர் பயிலாத் தாரியை |
|
மருளொடு
குறிக்கும் புனல் அணி ஊர! |
|
(தானவர்க்கு
உடைந்து வானவர் இரப்ப, |
|
உழல்
தேர் பத்தினன் மகவு என நாறி, |
25
|
முனி
தழற் செல்வம் முற்றி, பழங் கல் |
|
பெண்
வர, சனகன் மிதிலையில் கொடுமரம் |
|
இறுத்து,
அவன் மகட் புணர்ந்து, எரிமழு இராமன் |
|
வில்
கவர்ந்து, அன்னை வினை உள் வைத்து ஏவ, |
|
துணையும்
இளவலும் தொடரக் கான் படர்ந்து, |
30
|
மா
குகன் நதி விட ஊக்கி, வனத்துக் |
|
கராதி
மாரீசன் கவந்தன் உயிர் மடித்து, |
|
இரு
சிறைக் கழுகினர்க்கு உலந்த கடன் கழித்து, |
|
எறிவளி
மகனை நட்டு, ஏழு மரத்தினுக்கு, |
|
அரிக்கு,
கருங் கடற்கு, ஒரோஒரு கணை விடுத்து, |
35
|
அக்
கடல் வயிறு அடைத்து, அரக்கன் உயிர் வௌவி,) |
|
இலங்கை
அவ் அரக்கற்கு இளையோன் பெறுக எனத் |
|
தமது
ஊர் புகுந்து முடிசுமந்தோர்க்கும்; |
|
நான்முகத்தவர்க்கும்;
இரு பால் பகுத்த |
|
ஒரு
நுதற்கண்ணவன் உறைதரு கூடல் |
40
|
தெளி
வேற் கண் குறுந்தொடியினர் காணின்-- |
|
நின்பால்
அளியமும் நீங்கி, |
|
இன்பும்,
இன்று ஒழிக்கும்; எம் கால் தொடல்; சென்மே. |
|