96.
நெறி விலக்கிக் கூறல்
|
|
|
|
வனப்புட அனிச்சம் புக மூழ்கிய என,
இவ் அணங்கு, அவ் அதர்ப் பேய்த்தேர்க்கு இடந்தனள்;
தென் திசக் கோமகன் பகடு பொலிந்தன்ன
கறயடிச் சென்னியின் நக நுதி போக்கி,
குருத் அயில் பேழ்வாய்ப் பல் படச் சீயம் |
5
|
அதர்தொறும்
குழுவும்; அவற்றினும் மற்று-அவன்
கடுங் கால் கொற்றத் அடும் தூவர் எனத்
தனி பார்த் உழலும் கிராதரும் பலரே;
ஒரு கால் இரதத் எழு பரி பூட்டி
இரு வான் போகிய எரிசுடர்க் கடவுள், |
10
|
'மாதவர்
ஆம்' என, மேல்மல மறந்தனன்;
மின் பொலி வேலோய்! (அன்பினர்க்கு அருளும்
கூடற் பதி வரும் ஆடற் பரியோன்,
எட்டு-எட்டு இயற்றிய கட்டு அமர் சடயோன்
இரு சரண் அடந்த மறுவிலர் போல) |
15
|
அருளுடன்
தமிய ஆடின ஐய!
தண்ணீர் வாய்த் தரும் செந் நிறச் சிதல
அதவு உதிர் அரிசி அன்ன செந் தின
நுண் பதம், தண் தேன், விளங்கனி, முயல்-தச,
வெறிக் கண் கவஅடிக் கடுங் கால் மேதி |
20
|
அன்புமகப்
பிழத்க் கல்லறப் பொழிந்த
வறள்பால், இன்ன எம்முழ உள அயின்று,
கார் உடல் அனுங்கிய பங் கண் கறயடி
சென்னி தூக்கி நின்றன காட்டும்
நெடு மர அதள் வேய் சில் இடக் குரம்பயில், |
25
|
மற்று-அதன்
தோலில் உற்று, இருவீரும்
கண்படுத், இரவி கீறுமுன்
எண்பட நும் பதி ஏகுதல் கடனே! |
|
|