97. ஆறு பார்த் உற்ற அச்சக் கிளவி
 
   
வெறிக் குறுங் கப்பின் வெள் எயிற்று எயிற்றியர்,
செம் மணி சுழற்றித் தேன் இலக்கு எறிதர,
பெருக்கெடுத் இழிதரும் வெள்ளப் பிரசக்
கான் யாறு உந்ம் கல்வர நாட!
சொல் தவறு உவக்கும் பித்தினர் சேர் புலன்
5
சிறி இடத் தெருள்வம் உடன்உடன் மருள்வம்
ஆம் எனக் காட்டும் அணி இருள் மின்னலின்,
நிணம் புணர் புகர் வேல் இணங்கு ணயாக,
காமம் ஆறுள் கவர்தரும் வெகுளுநர்
படிறு உளம் கமழும் செறிதரு தீ உறழ்
10
கொள்ளி வாய்க் குணங்கு, உள்ளுதோறு இவறிய
மின்மினி உமிழும் ன் அலர் கள்ளிய,
'அன்ன!' என்று அணதரும் அர இருள் யாமத்--
கடுஞ் சுடர் இரவி விடும் கதிர்த் தேரின,
மூல நிசாசரர், மேல் நிலம் புடத்,
15
ணக் கரம் பிடித்தெனத் தோற்றிடும் பொழில் சூழ்
கூடல்-பதி வரும்) குணப் பெருங் குன்றினன்
தாமர பழித்த இரு சரண் அடயாக்
கோளினர் போலக் குறி பல குறித்தே,
ஐந் அமர் கப்பினள் அமத்தோள் நசஇ,
20
தருவின் கிழவன் தான் என நிற்றி,
நின் உயிர்க்கு இன்னல் நேர்தர, திருவின்-
தன் உயிர்க்கு இன்னல் தவறு இல: ஆ! ஆ!
இரண்டு உயிர் தணப்பு என என கண் புணர, இக்
கொடு வழி, இவ் வரவு, என்றும்
25
விடுவ நெடும் புகழ் அடுவேலோயே!  
உரை