97.
ஆறு பார்த் உற்ற அச்சக் கிளவி
|
|
|
|
வெறிக் குறுங் கப்பின் வெள் எயிற்று எயிற்றியர்,
செம் மணி சுழற்றித் தேன் இலக்கு எறிதர,
பெருக்கெடுத் இழிதரும் வெள்ளப் பிரசக்
கான் யாறு உந்ம் கல்வர நாட!
சொல் தவறு உவக்கும் பித்தினர் சேர் புலன்
|
5
|
சிறி
இடத் தெருள்வம் உடன்உடன் மருள்வம்
ஆம் எனக் காட்டும் அணி இருள் மின்னலின்,
நிணம் புணர் புகர் வேல் இணங்கு ணயாக,
காமம் ஆறுள் கவர்தரும் வெகுளுநர்
படிறு உளம் கமழும் செறிதரு தீ உறழ் |
10
|
கொள்ளி
வாய்க் குணங்கு, உள்ளுதோறு இவறிய
மின்மினி உமிழும் ன் அலர் கள்ளிய,
'அன்ன!' என்று அணதரும் அர இருள் யாமத்--
கடுஞ் சுடர் இரவி விடும் கதிர்த் தேரின,
மூல நிசாசரர், மேல் நிலம் புடத், |
15
|
ணக்
கரம் பிடித்தெனத் தோற்றிடும் பொழில் சூழ்
கூடல்-பதி வரும்) குணப் பெருங் குன்றினன்
தாமர பழித்த இரு சரண் அடயாக்
கோளினர் போலக் குறி பல குறித்தே,
ஐந் அமர் கப்பினள் அமத்தோள் நசஇ, |
20
|
தருவின்
கிழவன் தான் என நிற்றி,
நின் உயிர்க்கு இன்னல் நேர்தர, திருவின்-
தன் உயிர்க்கு இன்னல் தவறு இல: ஆ! ஆ!
இரண்டு உயிர் தணப்பு என என கண் புணர, இக்
கொடு வழி, இவ் வரவு, என்றும் |
25
|
விடுவ
நெடும் புகழ் அடுவேலோயே! |
|
|