தொடக்கம் |
11-20
|
|
|
11.
கல்வி நலம் கூறல் |
|
|
|
நிலையினின்
சலியா நிலைமையானும், |
|
பல
உலகு எடுத்த ஒரு திறத்தானும், |
|
நிறையும்
பொறையும் பெறும் நிலையானும், |
|
தேவர்
மூவரும் காவலானும், |
|
தமனியப்
பராரைச் சயிலம் ஆகியும்; |
5
|
அளக்க
என்று அமையாப் பரப்பினதானும், |
|
அமுதமும்
திருவும் உதவுதலானும், |
|
பல
துறைமுகத்தொடு பயிலுதலானும், |
|
முள்ளுடைக்
கோட்டு முனை எறி சுறவம் |
|
அதிர்
வளை தடியும் அளக்கர் ஆகியும்; |
10
|
நிறை
உளம் கருதி நிகழ்பவை நிகழ்பவை |
|
தருதலின்,
வானத் தரு ஐந்து ஆகியும்; |
|
மறை
வெளிப்படுத்தலின், கலைமகள் இருத்தலின், |
|
அகமலர்
வாழ்தலின், பிரமன் ஆகியும்; |
|
உயிர்
பரிந்து அளித்தலின், புலமிசை போக்கலின், |
15
|
படி
முழுது அளந்த நெடியோன் ஆகியும்; |
|
இறுதியில்
சலியாது இருத்தலானும், |
|
மறுமை
தந்து உதவும் இருமையானும், |
|
பெண்
இடம் கலந்த புண்ணியன் ஆகியும்; |
|
அருள்
வழி காட்டலின், இரு விழி ஆகியும்; |
20
|
கொள்ளுநர்
கொள்ளக் குறையாது ஆதலின், |
|
நிறை
உளம் நீங்காது, உறை அருள் ஆகியும்; |
|
இவை
முதல் ஆகி, இரு வினை கெடுக்கும்-- |
|
புண்ணியக்
கல்வி உள் நிகழ் மாக்கள், |
|
'பரிபுரக்
கம்பலை இரு செவி உண்ணும் |
25
|
குடக்
கோச் சேரன் கிடைத்து, இது, காண்க' என, |
|
'மதி
மலி புரிசை'த் திருமுகம் கூறி, |
|
'அன்பு
உருத் தரித்த இன்பு இசைப் பாணன் |
|
பெற
நிதி கொடுக்க' என உற விடுத்தருளிய, |
|
மாதவர்
வழுத்தும் கூடற்கு இறைவன் |
30
|
இரு
சரண் பெறுகுநர் போல, |
|
பெரு
மதி நீடுவர்; சிறுமதி நுதலே! |
|
|
|
உரை
|
|
|
|
|
12. முன் நிகழ்வு உரைத்து
ஊடல் தீர்த்தல்
|
|
|
|
குரவம்
மலர்ந்த குவை இருட் குழலீ! |
|
இருவேம்,
ஒருகால், எரி அதர் இறந்து, |
|
விரிதலை,
தோல்முலை, வெள் வாய், எயிற்றியர்க்கு |
|
அரும்
புது விருந்து எனப் பொருந்தி, மற்று-அவர் தரும் |
|
இடியும்
துய்த்து, சுரைக் குடம் எடுத்து |
5
|
நீள்
நிலைக் கூவல் தெளிபுனல் உண்டும், |
|
பழம்
புற் குரம்பையிடம் புக்கு இருந்தும், |
|
முடங்கு
அதள் உறுத்த, முகிழ்நகை எய்தியும், |
|
உடன்உடன்
பயந்த கட ஒலி ஏற்றும், |
|
நடைமலை
எயிற்றினிடைத் தலை வைத்தும், |
10
|
உயர்ந்த
இன்பு-அதற்கு, ஒன்று உவமமும் உண்டு எனின், |
|
(முலை
மூன்று அணைந்த சிலைநுதல்-திருவினை |
|
அரு
மறை விதிக்கத் திருமணம் புணர்ந்து, |
|
மதிக்
குலம் வாய்த்த மன்னவன் ஆகி, |
|
மேதினி
புரக்கும் விதியுடை நல் நாள், |
15
|
நடுவூர்
நகர் செய்து, அடுபவம் துடைக்கும் |
|
அருட்குறி
நிறுவி, அருச்சனை செய்த |
|
தேவ
நாயகன்) கூடல் வாழ் இறைவன் |
|
முண்டகம்
மலர்த்தி, முருகு அவிழ் இரு தாள் |
|
உறைகுநர்
உண்ணும் இன்பமே |
20
|
அறையல்
அன்றி, மற்றொன்றினும் அடாதே! |
|
|
|
உரை
|
|
|
|
|
13.
நிலவு வெளிப்பட வருந்தல் |
|
|
|
நண்ணிய
பாதி பெண்ணினர்க்கு அமுதம் |
|
அடு
மடைப்பள்ளியின் நடு அவதரித்தும், |
|
திரு
வடிவு எட்டனுள் ஒரு வடிவு ஆகியும், |
|
முக்கணில்
அருட்கண் முறைபெற முயங்கியும், |
|
படி
இது என்னா அடி முடி கண்டும், |
5
|
புண்ணிய
நீறு எனப் பொலி கதிர் காற்றியும், |
|
நின்றனை;
பெரு மதி! நின்-தொழுதேற்கும் |
|
நன்னரின்
செய்குறும் நன்றி ஒன்று உளதால்; |
|
ஆயிரம்
தழற்கரத்து இருட்பகை மண்டிலத்து, |
|
ஓரொரு
பனிக் கலை ஒடுங்கி நின்று அடைதலின்-- |
10
|
கொலை
நுதி எயிறு என்று இரு பிறை முளைத்த |
|
புகர்முகப்
புழைக் கை ஒரு விசை தடிந்தும், |
|
மது
இதழ்க் குவளை என்று அடுகண் மலர்ந்த |
|
நெடுஞ்
சுனை புதைய, புகுந்து எடுத்து அளித்தும்; |
|
செறிபிறப்பு,
இறப்பு, என இரு வகை திரியும் |
15
|
நெடுங்
கயிற்று ஊசல் பரிந்து கலுழ் காலை, |
|
முன்னையின்
புனைந்தும், முகமன் அளித்தும்; |
|
தந்த
எம் குரிசில், தனி வந்து, எமது |
|
கண்
எனக் கிடைத்து, எம் கண் எதிர் நடு நாள்-- |
|
(சமயக்
கணக்கர் மதி வழி கூறாது, |
20
|
உலகியல்
கூறி, 'பொருள் இது' என்ற |
|
வள்ளுவன்
தனக்கு, வளர் கவிப் புலவர் முன், |
|
முதற்கவி
பாடிய முக்கட் பெருமான்) |
|
மாதுடன்
தோன்றிக் கூடலுள் நிறைந்தோன்- |
|
தன்னை
நின்று உணர்ந்து, தாமும் ஒன்று இன்றி, |
25
|
அடங்கினர்
போல, நீயும், |
|
ஒடுங்கி
நின்று அமைதி, இந் நிலை அறிந்தே! |
|
|
|
உரை
|
|
|
|
|
14.
தேர் வரவு கூறல் |
|
|
|
சலியாப்
பராரைத் தமனியப் பொருப்பு எனும் |
|
ஒரு
கால் சுமந்த விண் படர் பந்தரின், |
|
மூடிய
நால் திசை முகில்-துகில் விரித்து; |
|
பொற்சிலை
வளைத்து, வாயில் போக்கி; |
|
சுருப்பு
அணி நிரைத்த கடுக்கை அம் பொலந் தார் |
5
|
நிரைநிரை
நாற்றி; நெடுங் காய் மயிர் அமைத்து; |
|
ஊதையில்
அலகு இட்டு; உறை புயல் தெளித்து; |
|
போற்றுறு
திருவம் நால் திசைப் பொலிய; |
|
மரகதத்
தண்டின் தோன்றி விளக்கு எடுப்ப; |
|
குடத்தியர்
இழுக்கிய அளை சிதறிய போல் |
10
|
கிடந்தன
ஆம்பி பரந்தன மறைப்ப, |
|
பிடவு
அலர் பரப்பிப் பூவை பூ இட; |
|
[உயர்
வான் அண்டர் கிளை வியப்பு எய்த,] |
|
உறவு,
இணை, நட்பு, கிளை, வியப்பு எய்த, |
|
முகில்
முழவு அதிர; ஏழ் இசை முகக்கும் |
15
|
முல்லை
யாழொடு சுருதி வண்டு அலம்ப; |
|
களவு
அலர் சூடி, புறவு பாட்டு எடுப்ப; |
|
பசுந்
தழை பரப்பிக் கண மயில் ஆல; |
|
முல்லை
அம் திருமகள், கோபம் வாய் மலர்ந்து, |
|
நல்
மணம் எடுத்து, நாள் அமைத்து அழைக்க-- |
20
|
வரி
வளை முன்கை வரவர இறப்பப் |
|
போன
நம் தனி நமர், புள் இயல் மான் தேர், |
|
கடு
விசை துரந்த கான் யாற்று ஒலியின், |
|
எள்ளினர்
உட்க, வள் இனம் மடக்கி, முன் |
|
தோன்றினர்:
ஆகலின், நீயே, மடமகள்! |
25
|
(முன்
ஒரு காலத்து, அடுகொலைக்கு அணைந்த |
|
முகில்
உருப் பெறும் ஓர் கொடுமரக் கிராதன், |
|
அரு
மறைத் தாபதன் அமைத்திடு செம்மலை, |
|
செருப்புடைத்
தாளால், விருப்புடன் தள்ளி, |
|
வாய்
எனும் குடத்தில் வரம்பு அற எடுத்த |
30
|
அமுது
கடல் தள்ளும் மணி நீர் ஆட்டி, |
|
பின்னல்
விட்டு அமைத்த தன் தலை மயிர் அணை |
|
திரு
மலர் விண் புக மணி முடி நிறைத்து, |
|
வெள்
வாய் குதட்டிய விழுதுடைக் கருந் தடி |
|
வைத்து
அமையாமுன் மகிழ்ந்து அழுது உண்டு, அவன் |
35
|
மிச்சிலுக்கு
இன்னும் இச்சை செய் பெருமான்) |
|
கூடல்
நின்று ஏத்தினர் குலக் கிளை போலத் |
|
துணர்ப்
பெறு கோதையும் ஆரமும் புனைக; |
|
புதை
இருள் துரக்கும் வெயில் மணித் திருவும், |
|
தண்ணம்
பிறையும், தலை பெற நிறுத்துக; |
40
|
இறை
இருந்து உதவா நிறை வளைக் குலனும்; |
|
பெருஞ்
சூடகமும், ஒருங்கு பெற்று அணிக; |
|
நட்டுப்
பகையினர் உட்குடி போல, |
|
உறவு
செய்து ஒன்றா நகை தரும் உளத்தையும், |
|
கொலையினர்
நெஞ்சம் கூண்ட வல் இருள் எனும் |
45
|
ஐம்
பால் குழலையும், அணி நிலை கூட்டுக; |
|
விருந்து
கொண்டு உண்ணும் பெருந் தவர் போல, |
|
நீங்காத்
திருவுடை நலனும் |
|
பாங்கில்
கூட்டுக, இன்பத்தில் பொலிந்தே! |
|
|
|
உரை
|
|
|
|
|
15.
அழுங்கு தாய்க்கு உரைத்தல் |
|
|
|
கல்
உயர் வரைத்தோட் செம் மனக் குரிசிலும், |
|
கல்லாதவர்
உளம் புல்லிய குழலும், |
|
இம்
மனை நிறை புகுந்து, எழில் மணம் புணர, |
|
கோளொடு
குறித்து வரும் வழி கூறிய |
|
மறை
வாய்ப் பார்ப்பான்மகனும் பழுது இலன்; |
5
|
சோதிடக்
கலைமகள் தோற்றம் போல, |
|
சொரி
வெள் அலகரும் பழுது இல் வாய்மையர்; |
|
உடல்
தொடு குறியின், வரும் வழி குறித்த |
|
மூது
அறி பெண்டிரும் 'தீது இலர்' என்ப; |
|
பெருந்
திரட்கண்ணுள் பேச்சு நின்று ஓர்ந்து, |
10
|
வாய்ச்
சொல் கேட்ட நல் மதியரும் பெரியர்; |
|
ஆய்
மலர் தெரிந்து இட்டு, வான் பலி தூவி, |
|
தெய்வம்
பராய மெய்யரும் திருவினர்: |
|
(கருங்
கொடி அடம்பும் கண்டலும் சூழ்ந்த |
|
பனைக்
குடிப் பரதவர் கலத்தொடும் மறிய, |
15
|
சுரிமுகச்
செவ் வாய்ச் சூல் வளை தெறிப்ப, |
|
கழுக்
கடை அன்ன கூர்வாய்ப் பெருங் கண் |
|
பனை
கிடந்தன்ன உடல் முதல் துணிய, |
|
ஆர்
உயிர் கவரும், கார் உடல் செங் கண், |
|
கூற்றம்
உருத்து எழுந்த கொள்கை போல, |
20
|
நெட்டுடல்
பேழ்வாய்ப் பெருஞ் சுறவு தடியும்-- |
|
வரை
நிரை கிடந்த திரை உவர் புகுந்து, |
|
நெடுஞ்
சடைக் கிடந்த குறும் பிறைக் கொழுந்தும், |
|
கரு
முகில் வெளுத்த திரு மிடற்று இருளும், |
|
நுதல்
மதி கிழித்த அழல் அவிர் நோக்கமும், |
25
|
மறைத்து
ஒரு சிறுகுடிப் பரதவன் ஆகி, |
|
பொன்
தலைப்புணர் வலை கொடுங் கரம் ஆக்கி-- |
|
நெடுங்
கடல் கலக்கும் ஒரு மீன், படுத்த) |
|
நிறை
அருள் நாயகன் உறைதரு கூடல் |
|
வணங்கார்
இனம் என மாழ்கி, |
30
|
குணம்
குடிபோய்வித்த ஆய் உளம் தவறே. |
|
|
|
உரை
|
|
|
|
|
16.
வெறி விலக்கல் |
|
|
|
உழைநின்றீரும்,
பிழை அறிந்தீரும், |
|
பழங்
குறி கண்ட நெடுங் கண் மாதரும்-- |
|
ஒன்று
கிளக்க, நின்று, இவை கேண்மின்: |
|
(ஒரு பால்
பசுங்கொடி திருநுதல் பொடித்த |
|
குறு வெயர்ப்பு
ஒழுக்கு எனப் பிறை அமுது எடுக்க. |
5
|
படிறர்
சொல் எனக் கடுவு நஞ்சு இறைப்ப, |
|
அண்டப்
பொற் சுவர் கொண்ட அழுக்கை |
|
இறைத்துக்
கழுவுவதென்னக் கங்கைத் |
|
துறை கொள்
ஆயிரம் முகமும் சுழல, |
|
அப் பெருங்
கங்கை கக்கிய திரை எனக் |
10
|
கொக்கின்
தூவல் அப்புறம் ஆக, |
|
மாணிக்கத்தின்
வளைத்த சுவர் எனப் |
|
பாணிக்குள்
பெய் செந் தழல் பரப்ப, |
|
தன்னால்
படைத்த பொன் அணி அண்டம் |
|
எண் திக்கு
அளந்து கொண்டன என்னப் |
15
|
புரிந்த
செஞ் சடை நிமிர்ந்து சுழல, |
|
மேருவின்
முடி சூழ் சூரியர் என்னத் |
|
தங்கிய
மூன்று கண் எங்கணும் ஆக-- |
|
கூடல்
மாநகர் ஆடிய அமுதை |
|
உண்டு
களித்த தொண்டர்கள் என்ன) |
20
|
இம் மது
உண்ண உம்மையின் உடையோர் |
|
முருகு நாறப்
பருகுதல் செய்க; |
|
வேலனும்
வெறிக்களன் ஏறுதல் ஆக; |
|
அணங்கு
ஆட்டு முதியோள் முறம் கொள் நெல் எடுக்க; |
|
பிணிதர
விசித்த முருகு-இயம் துவைக்க; |
25
|
ஐயவி
அழலொடு செய்யிடம் புகைக்க; |
|
இன்னும்
பல தொழிற்கு, இந் நிலை நின்று, |
|
மாறு பாடு
கூறுதல் இலனே: |
|
ஈங்கு
இவை நிற்க--யாங்கள் அவ் அருவியில் |
|
ஒழுக,
புக்குத் தழுவி எடுத்தும், |
30
|
ஒரு மதி
முறித்து, ஆண்டு, இரு கவுட் செருகிய |
|
ஏந்து
கோட்டு உம்பல் பூம் புனம், எம் உயிர், |
|
அழிக்கப்
புகுந்த கடைக்கொள் நாளில், |
|
நெடுங்
கை வேலால் அடும் தொழில் செய்து, |
|
பெறும்
உயிர் தந்து மருவி அளித்த |
35
|
பொன்
நெடுங் குன்றம் மன்னிய தோளன் |
|
செவ்வே
தந்தமை துயர் இருப்ப, |
|
கூறு பெயரொடு
வேறு பெயர் இட்டு, |
|
மறி உயிர்
உண்ணக் குறுகி வந்திருந்த |
|
தெய்வம்
கற்ற அறிவை |
40
|
உய்யக்
கூறில், ஓர் நெஞ்சு இடம் பொறாதே. |
|
|
|
உரை
|
|
|
|
|
17.
உலகியல்பு உரைத்தல் |
|
|
|
'பழமை
நீண்ட குன்றக் குடியினள், |
|
வருந்தாது
வளர்த்தும், குடங்கை துயிற்றியும், |
|
மானின்
குழவியொடு கெடவரல் வருத்தியும், |
|
பந்து
பயிற்றியும், பொற்கழங்கு உந்தவும், |
|
பாவை
சூட்டவும், பூவை கேட்கவும், |
5
|
உடைமை
செய்த மடமையள் யான்' என, |
|
எம்
எதிர் கூறிய இம் மொழிதனக்குப் |
|
பெருமை
நோக்கின் சிறுமை-அது உண்டே: |
|
செறி
திரைப் பாற்கடல் வயிறு நொந்து ஈன்ற |
|
செம்மகள்
கரியோற்கு அறுதி போக, |
10
|
மகவின்
இன்பம் கடல் சென்றிலவால்; |
|
அன்றியும்,
விடிமீன் முளைத்த தரளம், |
|
வவ்வின
ரிடத்தும் அவ்வழி ஆன; |
|
திரைக்
கடல் குடித்த கரத்த மா முனிக்கும், |
|
திங்கள்
வாழ் குலம் தங்கும் வேந்தற்கும், |
15
|
அமுத
ஊற்று எழுந்து நெஞ்சம் களிக்கும் |
|
தமிழ்
எனும் கடலைக் காணி கொடுத்த |
|
பொதியப்
பொருப்பும், நெடு முதுகு வருந்திப் |
|
பெற்று
வளர்த்த கல் புடை ஆரம் |
|
அணியும்
மா மகிழ்நர் பதி உறை புகுந்தால், |
20
|
உண்டோ
சென்றது? கண்டது உரைக்க: |
|
பள்ளிக்
கணக்கர் உள்ளத்துப் பெற்ற |
|
புறம்
ஆர் கல்வி, அற மா மகளைக் |
|
கொண்டு
வாழுநர்க் கண்டு அருகு இடத்தும், |
|
அவர்
மன அன்னை கவரக் கண்டிலம்; |
25
|
பெருஞ்
சேற்றுக் கழனி கரும்பு பெறு காலை, |
|
கொள்வோர்க்கு
அன்றி அவ் வயல் சாயா; |
|
பூம்
பணை திரிந்து பொதி அவிழ் முளரியில், |
|
காம்பு
பொதி நறவம் விளரியோடு அருந்தி, |
|
கந்தித்
தண்டலை வந்து வீற்றிருந்து, |
30
|
கடி
மலர்ப் பொழிலில் சிறிது கண் படுத்து, |
|
மயக்கம்
நிறை காமத்து இயக்கம் கொண்டு, |
|
நின்ற
நாரணன் பரந்த மார்பில் |
|
கலவாக்
குங்குமம் நிலவிய தென்னக் |
|
கார்
வான் தந்த பேர் கொள் செக்கரில், |
35
|
வீதி
வாய்த் தென்றல் மெல்லென்று இயங்கும் |
|
மூதூர்க்
கூடல் வந்தருள் முக்கணன் |
|
(காமனை,
அயனை, நாமக் காலனை, |
|
கண்ணால்,
உகிரால், மலர் கொள் காலால், |
|
சுட்டும்,
கொய்தும், உதைத்தும், துணித்த |
40
|
விட்டு
ஒளிர் மாணிக்க மலையின்) ஒரு பால், |
|
அடங்கப்
படர்ந்த பசுங்கொடி-அதனை |
|
வளர்த்த
சேண் மலை, உளத் துயர் கொண்டு |
|
தொடர்ந்ததும்
இலை: கீழ் நடந்த சொல் கிடக்க-- |
|
பாலைக்கிழத்தி
திருமுன் நாட்டிய |
45
|
சூலத்
தலையின் தொடர்ந்து சிகை படர்ந்து |
|
விடுதழல்
உச்சம் படு கதிர் தாக்க, |
|
பாடல்சால்
பச்சைக் கோடகக் காற்றை, |
|
மை
இல் காட்சிக் கொய் உளை நிற்ப, |
|
வயிற்றில்
இருந்து வாய் முளைத்தென்ன |
50
|
இரு
கால் முகனிற்கு அருகா, துரந்து, |
|
படும்
அழல் நீக்கக் குட கடல் குளிக்கும் |
|
நா-வாய்
குறியாத் தீ வாய் பாலையில்-- |
|
தம்மில்
இன்பம் சூளுடன் கூடி, |
|
ஒன்றி
விழைந்து சென்றாட்கு உடைந்து, |
55
|
பொன்
பதி நீங்கி, உண்பது மடங்கி, |
|
முழங்கப்
பெருங்குரல் கூஉய்ப் |
|
பழங்கண்
எய்தியது பேதைமை அறிவே. |
|
|
|
உரை
|
|
|
|
|
18.
மகிழ்ந்து உரைத்தல் |
|
|
|
குங்குமக்
கோட்டு அலர் உணங்கல் கடுக்கும் |
|
பங்குடைச்
செங் கால் பாட்டு அளி அரிபிடர்க் |
|
குரு,
வில், தோய்ந்த அரி கெழு மரகதக் |
|
'கல்'
எனக் கிடப்பச் சொல்லிய மேனித் |
|
திருநெடு
மாலுக்கு, ஒருவிசை, புரிந்து |
5
|
சோதி
வளர் பாகம் ஈந்தருள் நித்தன்; |
|
முனிவர்
ஏமுற வெள்ளிஅம் பொதுவில், |
|
மனமும்
கண்ணும் கனியக் குனிக்கும் |
|
புதிய
நாயகன்; பழ மறைத் தலையோன்; |
|
கைஞ்ஞின்றவன்--செங்
கால் கண்டனர் போல, |
10
|
விளக்கமும்,
புதுமையும், அளப்பு இல் காட்சியும், |
|
வேறு
ஒப்பு எடுத்துக் கூறுவது நீக்கமும், |
|
அறிவோர்
காணும் குறியாய் இருந்தன-- |
|
(இருந்
திண் போர்வைப் பிணி விசி முரசம், |
|
முன்னம்
எள்ளினர் நெஞ்சு கெடத் துவைப்ப; |
15
|
மணம்
கொள் பேர் அணி பெருங் கவின் மறைத்தது என்று, |
|
எழுமதி
குறைத்த முழுமதிக் கருங் கயல், |
|
வண்டு
மருவி உண்டு களியாது, |
|
மற்று,
அது பூத்த பொன் திகழ் தாமரை |
|
இரண்டு
முகிழ் செய்து நெஞ்சுறப் பெருகும், |
20
|
வற்றா
மேனி வெள்ளத்துள் மறிய; |
|
நுனித்தலை
அந்தணர் கதழ் எரி வளர்த்துச் |
|
சிவந்த
வாய்தோறும் வெண் பொரி சிதறிச் |
|
செம்மாந்து
மணத்த வளரிய கூர் எரி |
|
மும்
முறை சுழன்று, தாயர் உள் மகிழ; |
25
|
இல்
உறை கல்லின், வெண்மலர் பரப்பி, |
|
இலவு
அலர் வாட்டிய செங் கால் பிடித்து, |
|
களி
தூங்கு உளத்தொடும் மெல்லெனச் சேர்த்தி; |
|
இரண்டு
பெயர் காத்த தோலாக் கற்பு |
|
முகன்
உறக் காணும் கரியோர் போல, |
30
|
இடப்பால்
நிறுத்தி, பக்கம் சூழ |
|
வடமீன்
காட்டி; விளக்கு அணி எடுத்துக் |
|
குலவாழ்த்து
விம்ம, மண அணிப் பக்கம் |
|
கட்புலம்
கொண்ட இப் பணி அளவும்) |
|
வாடி
நிலை நின்றும், ஊடி ஏமாந்தும், |
35
|
என்
முகம் அளக்கும் காலக் குறியைத் |
|
தாமரைக்
கண்ணால் உட்புக அறிந்தும், |
|
'உலகம்
மூன்றும் பெறுதற்கு அரியது' என்று, |
|
எண்ணா
வாய்மை எண்ணிக் கூறியும், |
|
கல்
உயர் நெடுந் தோள் அண்ணல் |
40
|
மல்
உறத் தந்த ஈர்ந் தழைதானே. |
|
|
|
உரை
|
|
|
|
|
19.
பிறை தொழுக என்றல் |
|
|
|
நெடு
வளி உயிர்த்து, மழைமதம் ஒழுக்கி, |
|
எழுமலை
விழுமலை புடைமணி ஆக, |
|
மீன்புகர்
நிறைந்த வான்குஞ்சர முகம் |
|
வால்
பெற முளைத்த கூன் கோடுஆனும்; |
|
பேச
நீண்ட பல் மீன் நிலைஇய |
5
|
வானக்கடலில்
தோணி-அதுஆனும்; |
|
கொழுநர்
கூடும் காம-உததியைக் |
|
கரைவிட
உகையும் நாவாய் ஆனும்; |
|
கள்
அமர் கோதையர், வெள்ளணி-விழவில், |
|
ஐங்கணைக்
கிழவன் காட்சி உள் மகிழ |
10
|
இழைத்து
வளைத்த கருப்பு வில்ஆனும்-- |
|
நெடியோன்
முதலாம் தேவர் கூடி, |
|
வாங்கிக்
கடைந்த தேம் படு கடலில், |
|
அமுதுடன்
தோன்றிய உரிமை யானும்; |
|
நின்
திரு நுதலை ஒளி விசும்பு உடலில் |
15
|
ஆடி
நிழல் காட்டிய பீடு-அதுவானும்; |
|
கரை
அற அணியும் மானக் கலனுள் |
|
தலை
பெற இருந்த நிலைபுகழானும்; |
|
மண்
அகம் அனைத்தும் நிறைந்த பல் உயிர்கட்கு |
|
ஆயா
அமுதம் ஈகுத லானும்; |
20
|
(பாற்கடல்
உறங்கும் மாயவன் போல, |
|
தவள
மாடத்து அகல் முதுகு பற்றி, |
|
நெடுங்
கார் கிடந்து படும் புனல் பிழியும் |
|
கூடல்
வீற்றிருந்த நாடகக் கடவுள் |
|
பொன்சுடர்
விரித்த கொத்து அலர் கொன்றையும், |
25
|
தாளியும்,
அறுகும், வால் உளை எருக்கமும், |
|
கரந்தையும்,
வன்னியும், மிடைந்த செஞ் சடையில், |
|
இரண்டு-ஐஞ்ஞூறு
திரண்ட முகம் எடுத்து, |
|
மண்,
பிலன், அகழ்ந்து, திக்கு நிலை மயக்கி, |
|
புரியாக்
கதமோடு ஒருபால் அடங்கும்) |
30
|
கங்கையில்
படிந்த பொங்கு தவத்தானும்; |
|
அந்
நெடு வேணியின் கண்ணி என இருந்து, |
|
தூற்றும்
மறு ஒழிந்த ஏற்றத்தானும்-- |
|
மணி
வான் பெற்ற இப் பிறையைப் |
|
பணிவாய்,
புரிந்து, தாமரை மகளே! |
35
|
|
|
உரை
|
|
|
|
|
20.
ஆற்றாமை கூறல்
|
|
|
|
பொருப்பு
மலி தோளினும், நெருப்பு உமிழ் வேலினும், |
|
செந்
திருமகளை, செயம் கொள் மங்கையை, |
|
வற்றாக்
காதலின் கொண்ட மதி அன்றி-- |
|
களவு
அலர் தூற்ற, தளவு கொடி நடுங்க, |
|
வேயுளம்
பட்டுப் பூவை கறுக்க, |
5
|
தண்டா
மயல்கொடு வண்டு பரந்து அரற்ற, |
|
காலம்
கருதித் தோன்றி கை குலைப்ப, |
|
துன்பு
பசப்பு ஊரும் கண் நிழல் தன்னைத் |
|
திரு
மலர் எடுத்துக் கொன்றை காட்ட, |
|
'இறை
வளை நில்லாது' என்பன நிலைக்க, |
10
|
கோடல்
வளைந்த வள் அலர் உகுப்ப; |
|
கண்
துளி துளிக்கும் சாயாப் பையுளை, |
|
கூறு
பட நாடி ஆசையொடு மயங்கி, |
|
கருவிளை
மலர், நீர், அருகு நின்று, உகுப்ப; |
|
பேர்
அழல் வாடை ஆர் உயிர் தடவ, |
15
|
விளைக்கும்
காலம் முளைத்த காலை-- |
|
அன்பும்,
சூளும், நண்பும், நடுநிலையும், |
|
தடையா
அறிவும், உடையோய் நீயே! |
|
எழுந்து
காட்டிப் பாடு செய் கதிர்போல், |
|
தோன்றி
நில்லா நிலைப் பொருள் செய்ய, |
20
|
மருங்கில்
பாதி தரும் துகில் புனைந்தும், |
|
விளைவயல்
ஒடுங்கும் முதிர்நெல் உணவினும் |
|
தம்மில்
வீழுநர்க்கு இன்பம் என்று அறிந்தும், |
|
(தண்
மதி, கடுஞ் சுடர், வெவ் அழல், கண் வைத்து; |
|
அளவாப்
பாதம், மண் பரப்பு, ஆக; |
25
|
தனி
நெடு விசும்பு திரு உடல் ஆக; |
|
இருந்
திசைப் போக்குப் பெருந் தோள் ஆக; |
|
வழு
அறு திருமறை ஓசைகள் அனைத்தும், |
|
மொழிதர
நிகழும் வார்த்தை ஆக; |
|
உள்
நிறைந்து உழலும் பாடு இரண்டு உயிர்ப்பும், |
30
|
பகல்
இரவு ஒடுங்கா விடுவளி ஆக-- |
|
அடுபடைப்
பூழியன் கடு முரண் பற்றி, |
|
இட்ட
வெங் கொடுஞ் சிறைப் பட்ட கார்க் குலம் |
|
தளையொடு
நிறைநீர் விடுவன போல, |
|
புரைசையொடு
பாசம் அற உடல் நிமிர்ந்து, |
35
|
கூடமும்
கந்தும் சேறு நின்று அலைப்ப, |
|
மூன்று
மத நெடும் புனல் கான்று, மயல் உவட்டி, |
|
ஏழ்
உயர் கரித்திரள் கதமொடு பிளிறும் |
|
பெரு
நகர்க் கூடல்--உறைதரு கடவுளை |
|
நிறையப்
பேசாக் குறையுளர் போலவும்) |
40
|
கல்லா
மனனினும், செல்லுதி, பெரும! |
|
இளமையும்,
இன்பமும், வளனும், காட்சியும், |
|
பின்புற,
நேடின், முன்பவை அன்றால், |
|
நுனித்த
மேனித் திருவினட்கு: அடைத்த |
|
வினைதரும்
அடைவின் அல்லது, |
45
|
புனையக்
காணேன், சொல் ஆயினவே. |
|
|
|
உரை
|
|
|
|