183. வரிசைச்செய்யிது நயினான்O சிருஷ்டித்த வாலமன்மதனொரு பாலிருக்க அரசர்க டொழுசரணன் குட்டி யாலிப் பிள்ளைO யொரு பாலிருக்க 184. மாதர்கள் மதரூ ப னெனவரு மாப்பிள்ளை மாமுநயி னார்ப்பிள்ளை யும் பூதலம்புகழ் சயிலன் சேகுக் கன்றுப் பூபதி யுடனொரு புறத்திருக்க 185. சந்தமுத்தமிழ்தெரி யுங்கல்வித் தலைவர் மகிழ்உமறுப்O புலவருடன் செந்தமிழ்க் கந்தசுவாமிப்Oபுலவனுஞ் சீராட்டு நற்றமிழ்ப் பாராட்டவே 186. மத்தளமுங் கைத்தாள முந் தம்பூரும்* வாத்தியங்கள் கொண்டு சிலர் கீர்த்த னஞ்செய முத்தமிழ்க் கவிவா ணர் சிலர்திசை முதுதமிழ்க் கவிஞர்கள் பதமி்சைக் க 187. இலங்கிய நில மக ளுந்தனசம்பத் திலட்சுமியும் வீரமுய ரிலட்சுமியுங் கலைமக ளொடுமிவர் கள் சுவாமியெங் கத்தனெனப் புகழ்ந்து நித்தமு நிற் க 188. துரைமக்களருகிருக்க மறுமன்யர் சூழ்ந்துகை வாய்புதைத்துத் தாழ்ந்து நிற்கத் திரைசுற்று மணித்தவிசில் சருவந்து சிறந்திட கிளை வந்து நிறைந்திருக் க |