|
|
`தலைமகன் நீடேனென்றல்` என்பது பிரிவுடன்படுத்தற்கு உரித்து. |
`பாங்கி தலைவிக்கு வன் செலவுணர்த்தல்` என்பது பிரிவுடன்படுதற்கு உரித்து. |
`தலைமகளிரங்க`லும் `கொடுஞ்சொற் சொல்ல`லும், `பருவங் கண்டு பெருமகள் புலம்ப`லும், `மறுத்த`லும், `அவனவட் புலம்ப`லும் ஆகிய ஐந்தும், பிரிவுழிக் கலங்கற்கு உரிய;
|
`பாங்கி கடுங்சொற் சொல்ல`லும், `வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்த`லும், `பருவமன்று வம்பென்ற`லும், `அவர் தூதாகி வந்தடைந்ததிப் பொழுதென்ற`லும் ஆகிய நான்கும் வன்புறைக்கு உரிய;
|
`தலைமகளாற்றல்` என்பது வன்பொறைக்கு உரித்து;
|
தலைமகன் மீண்டு வருங்காலைப் பாகனொடு சொல்ல`லும், `மேகத்தொடு சொல்ல`லும், `மேகத்தொடு சொல்ல`லும் ஆகிய இரண்டும் வருவழிக் கலங்கற்க உரிய;
|
`பாங்கி வலம்புரிகேட்டு அவன் வரவறிவுறுத்தல்` முதலிய ஐந்தும் வந்துழி மகிழ்ச்சிக்கு உரிய. |
(280) |
வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல் முற்றிற்று. முதலாவது களவியல் முற்றிற்று. |