பக்கம் எண் :

கட
தஞ்சைவாணன் கோவை
320

 
தஞ்சைவாணன் கொடையை யுடைய கைத்தலத்துக்கு ஒப்பாக இனிப் பொழிவாய்,
உலக மெங்கும் வாழ்க என்றவாறு.
(425)    
பொருள்வயிற் பிரிவு முற்றிற்று.
இதுகாறும் ஐம்பத்தாறாம்நாட் செய்தியென் றுணர்க.
மூன்றாவது கற்பியல் முற்றிற்று.
தஞ்சைவாணன் கோவை முற்றிற்று.