பக்கம் எண் :

கண

804

      இவ்வுரையில் உள்ள விசேடக் குறிப்புக்கள்

     கண்ணன் குழல் ஓசையின் விளைவு - 693,694,695
     கணித நூல் புலமை - 551
     கண்மணிச் சிறப்பு - 679
     கபிலர் - 8,9,138,140
     கமகன் இலக்கணம் - 586

     கம்பர் “தன் திருநாமத்தைத் தானும் சாத்தியே” என்று      கூறியதன் உண்மைப்  பொருள்

- 645,646
     கம்பர் நதியின் வேகம் - 728
     கரிகாற் சோழன் தொண்டை நாட்டில் மக்களைக் குடி      ஏற்றியது - 1243

     கரிகால் சோழன் செய்த ஆக்க வேலைகள் கரும்பு           பூலோகத்திற்கு வந்த விதம்

- 614
     கரும மலம் - 508
     கயிலாய பரம்பரை - 13, 237
     கல்விச் சிறப்பு - 751,757,758,759 , 761
     கவிராஜப் பிள்ளை - 625
     கவி யென்பான் இலக்கணம் - 585,586
     “கனியினும்” என்னும் அப்பர் பாட்டின் பொருள் நயம் - 686
     கலிப்பாவின் உறுப்புக்கள் - 595
     கன்னிப் பெண்கள் சந்திரனைத் தொழக் காரணம் - 582
     காஞ்சி மாநகரின் சிறப்பு - 153
     காஞ்சிப் புராண அரங்கேற்ற நிகழ்ச்சி - 596
     காத்தல் தொழில் இரண்டு - 654
     காப்புப் பருவ விளக்கம் - 207,208
     காமாட்சி ஏகாம்பரநாதனைத் தழுவியது - 729
     காமாட்சியின் இரு கண்களே இலக்குமியும், சரஸ்வதியும் - 732
     காவேரியின் சிறப்பு - 600
     காளமேகம் - 175,479,584,642
     கிரியை - 262
     கிருட்டினன் விநாயகரை வணங்கல் - 784
     குமர குருபரர் - 61,62,104,256, 257,383,467,471,473,470 ,506
     குரங்க மேகத்தை நோக்கல் - 777
     குரு என்னும் சொல்லின் விளக்கம் - 11
     குரு பரம்பரை பெற்ற ஆகமங்கள் - 278
     குருவுக்கம், இறைவனுக்கும் உள்ள வேறுபாடு - 11
     குழந்தைகளின் அணிகலன்கள் - 648
     குன்றத்தூரும், பிற ஊர்களும் துன்புறாமைக்குக் காரம் - 784
     கொடிக்கவி பாடிய காரணம் - 10