|
தருவுலவு
சோழன்சி காமணியு டன்சித்த
சன்னகர்பெ
ருங்குறிச்சி
தகைமைநல் லூர்மணிய னூரொடு செருக்கலை
தாளக்கரைகோ
லாரம்
பருவமுயர் பரமுத்தி சேலூரு மாவையும்
பண்ணுமா
ணிக்கநத்தம்
பகர்கலங்
காநிலையு மானநா லெட்டூர்கள்
பழுதில்கீ
ழரயநாடே |
இடையாறு
|
ஆனங்கூர்
|
நல்லூர் |
திடுமல்
|
குன்னம்
|
மணியனூர்
|
பொத்தனூர்
|
வடகரையாற்றூர்
|
செருக்கலை |
கபிலமலை
|
சிறுநல்லிகோயில் |
தாளக்கரை |
பாண்டமங்கலம்
|
கொற்றமங்கலம்
|
கோலாரம்
|
கபிலைக்குறிச்சி
|
மாதேவி
|
பரமுத்தி
|
வெங்கரை
|
இளம்பள்ளி
|
சேலூர்
|
சிராப்பள்ளி
|
ராமதேவம்
|
மாவிரட்டி
|
சிகசை
|
சோழசிரோன்மணி
|
மாணிக்கநத்தம்
|
மருதூர்
|
சித்துப்பூண்டி
|
கலங்காநிலை
|
கொந்தளம்
|
பெருங்குறிச்சி.
|
|
ஆக
ஊர்கள் - 32
ஒடுவங்க
நாடு
21.
|
சீருலவி
டுந்தடப் பள்ளிகூ டற்கரை திருக்கணாம்
பேட்டையுடனே
திகழ்சத்தி
மங்கையர வக்கோட்டை கலையனூர்
திறமைமிகு
சிறுமுகைநிதங்
காருலவி வருமிரு காலூர்கா ராப்பாடி கருத்துறும
திப்பானூருங்
கனிவுமிகு
வானிபுத் தூரெழில்விண் ணப்பள்ளி
கனமா
மிரும்பரையுடன்
ஏருலவு மாலத்தூர் கெம்மநாய்க் கன்பட்டி
யிணைமேவு
சதுமுகையதும்
இறையவர்க்
குபதேச மோதுமலை யாண்டவ
னின்பஞ்
சிறப்பதான
பாருலகி லுத்தண்ட தவளமலை யான்கிருபை பாலிக்க
நின்றுவளரும்
பரிவுமிகு
மொடுவங்க நாட்டிலுள வனைவரும்
பலகால
மிக வாழ்கவே. |
|
|
|
|