|
கடாட்சமாகக்குகன்
கணபதி யுடன்மன்ன
காதலாலெவருந்துன்ன போதயனுசிதமென்ன
(தடாக)
சரணங்கள்.
கந்தமுலாவிய தாமரைப்பூத்துக் கதிக்க-மிகுத்திடுஞ்சேர்
கண்டை வரா லுளுவைக் கணமங்கு
குதிக்க
சுந்தர மிகுந்த பறவைகள் முழுதிலுஞ்
சூழ
சோமசூரியர்கள் சுகமுடன் வந்து தாழ
விந்தையுடனேபல வேள்வி யந்தணர்செய்ய
விளங்குஞ் சங்கினமுய்ய களங்கமில்லாமற்றுய்ய
(தடாக)
ஓதிடுவானதியானதுதான்மிக நாண-ஆம்பல்மலர்ந்து
ஓதிமமுங்கு ருகின்குலமும்
எதிர் காண
சோதிமருவுந்தேவ-தாருநிழலுங்
கொடுக்க
சுரபிக்கடம்பைமானும் சூழ்ந்து அங்கே அடுக்க
மாதர்மலர்க்குழலார்-மகிழ்ந்து அங்கேநீ ராட
வல்வினைகளும்விட்டோட-வல்லவர்களுங்கொண்டாட
(தடாக)
வாசனை தங்கியமல்லிகை முல்லையின்
சாலை-சந்தனச்சாலை
வாழைபலாக்கமுகுங்கனமாமலர்ச்
சோலை
ஆசையாகமயி-லழகுறவே நடிக்க
அருமறைப்பூசுரர்க-ளனுதினமும் படிக்க
தேசுலாவுந்திவ்யத்-தீர்த்தமாகுமென்றெந்த
திசைதேவர்களுமுந்த இசைநந்தனார் தம்சொந்தத்
(தடாக)
நாளைப்போவார்நிஷ்டைகலைந்துபார்த்தார்
குளம்வெட்டியிருக்கவுளமகிழ்ந்தார்
பிள்ளையாரிருக்கக்கண்களிற்காணார்
|