வெளியீடு எண். 577.
உ
குருபாதம்
படிக்காசு தம்பிரான்
அருளிய
பழமொழி விளக்கம் என்னும்
தண்டலையார் சதகம்
[குறிப்புரையுடன்]
இது
திருக்கயிலாய பரம்பரைத் தருமையாதீனம்
25 ஆவது குருமகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரியசுவாமிகள்
அவர்களது
திருவுளப்பாங்கின்வண்ணம்
ஆவணிமூல விழா மலராக
வெளியிடப்பெற்றது.
தருமையாதீனம்
25-8-‘66