காப்பு :- 1. வாதா- பெயர் சொல்லப்படுகின்ற கார் கொண்ட - கரிய மதநீரைக் கொண்ட. ‘விகட சக்ர விநாயகர்’ என்னும் பெயர் காஞ்சியில் உள்ள விநாயகருக்குச் சிறப்பாக வழங்கும். நவகண்டம்-ஒன்பது பாகம். பூமியை ஒன்பது பாகமாகக் கூறுதல் பழைய வழக்கம். அதனை நிகண்டு நூல்களிற் காண்க. |