காப்பு-1 வரை
 

              விநாயகர் 

  சீர்கொண்ட கற்பகத்தின் வாதாவி நாயகனைத்
  
   தில்லை வாழும்
  கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர கணபதியைக்
     கருத்துள் வைப்பாம்
  பேர்கொண்ட ஞானநாயகி பாகன் தண்டலை எம்
     பெருமான் மீதில்
  ஏர்கொண்ட நவகண்டம் இசைந்த பழமொழி விளக்கம்
     இயம்பத் தானே.

உரை