3. புரட்டுச்
செயல்
‘இது கருமம் : இதனாலே இதை முடிப்பாய்!'
எனத் தொழிலை எண்ணிச் செய்தால்
அது கருமம் பாராமல் திருடியும் அள்ளியும்
புரட்டாய் அலைவது எல்லாம்
மதி அணியும் தண்டலையார் வள நாட்டில்
நீராடும் மாதர் தங்கள்
முதுகினைத் தேய் எனச் சொன்னால் முலைமீது
கையிட்ட முறைமை தானே.
|