12. தினை அளவு பனை அளவாகும்!

துப்பிட்ட ஆலம்விதை சிறிது எனினும்
   பெரிது ஆகும் தோற்றம் போலச்
செப்பிட்ட தினை அளவு செய்த நன்றி
   பனை அளவாய்ச் சிறந்து தோன்றும்!
கொப்பிட்ட உமைபாகர் தண்டலையார்
   வளநாட்டில் கொஞ்ச மேனும்
உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்
   நினைக்கும் இந்த உலகம் தானே!
உரை