21.
விடியல்மட்டும் மழைபெயினும்
கொடியருக்கு
நல்ல புத்தி சொன்னாலும்
தெரியாது!
கொடை இல்லாத
மடையருக்கு மதுரகவி உரைத்தாலும்
அவர்
கொடுக்க மாட்டார் கண்டீர்!
படிஅளக்கும் தண்டலைநீள் நெறியாரே!
உலகம்
எலாம் பரவி மூடி
விடியல்மட்டும் மழைபெயினும் அதில் ஓட்டாங்
குச்சில்
முளை வீசிடாதே! |
|