24.
எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார் வாழ்ந்தாலும் என்?
கட்டு
மாங்கனி வாழைக்கனி பலவின்
கனிகள்
உபகாரம் ஆகும்;
சிட்டரும் அவ்வணம் தேடும் பொருளை எல்லாம்
இரப்பவர்க்கே
செலுத்தி வாழ்வார்
மட்டுலவும் சடையாரே! தண்டலையாரே!
சொன்னேன்!
வனங்கள் தோறும்
எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்
வாழ்ந்தாலும்
என் உண்டாமே? |
|