27.
மன்னுயிர்க்கு இரங்குவது
முன் அரிய மறை வழங்கும்
தண்டலையார்
ஆகமத்தின்
மொழி கேளாமல்
பின் உயிரை வதைத்தவனும், கொன்றவனும்
குறைத்தவனும்,
பேருளோனும்,
அந்நெறியே சமைத்தவனும், உண்டவனும்
நரகு
உறுவர்; ஆதலாலே
தன் உயிர்போல் எந்நாளும் மன் உயிருக்கு
இரங்குவது
தக்க தாமே.
|