33.
கோடரிக் காம்பு?
கோடாமல்
பெரியவர்பால் நடப்பது அன்றிக்
குற்றமுடன்
குறைசெய்தோர்கள்
ஆடு ஆகிக் கிடந்த இடத்து அதன் மயிரும்
கிடவாமல்
அழிந்து போவார்!
வீடா நற்கதி உதவும் தண்டலையாரே!
சொன்னேன்
மெய்யோ? பொய்யோ?
கோடாலிக் காம்பே தன் குலத்தினுக்குக்
கோடான
கொள்கை தானே! |
|