39.
காதில் கடுக்கன் முகத்துக்கு அழகு!
ஓது அரிய
வித்தை வந்தால் உரிய சபைக்கு
அழகு
ஆகும்; உலகில் யார்க்கும்
ஈதலுடன் அறிவு வந்தால் இனிய குணங்
களுக்கு
அழகாய் இருக்கும் அன்றோ?
நீதிபெறு தண்டலையார் திருநீறு
மெய்க்கு அழகாய் நிறைந்து தோன்றும்;
காதில் அணி கடுக்கன் இட்டால் முகத்தினுக்கே
அழகு
ஆகிக் காணும் தானே. |
|