4.
நன்மை செய்தால் நலம் பெறுவர்
தன்மம் அது
செயல்வேண்டும்; தண்டலைநீள்
நெறியாரே
தயவு செய்வார்!
வன்ம வினை செயல்வேண்டாம்; பொய்வேண்டாம்
பிறரை
ஒன்றும் வருத்தல் வேண்டாம்;
கன்ம நெறி வரல்வேண்டாம் : வேண்டுவது
பலர்க்கும்
உபகாரம் ஆகும் :
நன்மை செய்தார் நலம் பெறுவர்! தீமை செய்தார்
தீமை
பெற்று நலிவர் தாமே.
|
|