43.
சொர்க்கத்தே போம்போதும் .....
வர்க்கத்தார் தமை வெறுத்த விருத்தருமாய்
மெய்ஞ்ஞான
வடிவம் ஆனோர்
கல் கட்டாகிய மடமும் காணியும் செம்பொனும்
தேடும்
கருமம் எல்லாம்
பொன் கொத்தாம் செந்நெல் வயல் தண்டலையாரே!
சொன்னேன்
பொன் நாடு ஆகும்
சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே
ராட்டினத்தைச்
சுமந்த வாறே.
|