55. கொடுங்கோல்
மன்னவன் நாட்டின் ......
படும் கோலம் அறியாமல் தண்டலையார்
திருப்பணிக்கும் பங்கம் செய்வார்!
நெடும் கோளும் தண்டமுமாய் வீணார
வீணனைப்போல் நீதி செய்வார்!
கெடும் கோபம் அல்லாமல் விளைவு உண்டோ?
மழை உண்டோ? கேள்வி உண்டோ?
கொடுங்கோல் மன்னவன் நாட்டின் கடும்புலி
வாழும் காடு குணம் என்பாரே!
|