57. அற்பருக்கு வாழ்வு வந்தால் ......

விற்பனர்க்கு வாழ்வு வந்தால் மிக வணங்கிக்
   கண்ணோட்டம் மிகவும் செய்வார்!
சொற்பருக்கு வாழ்வு வந்தால் கண் தெரியாது
   இறுமாந்து துன்பம் செய்வார்!
பற்பலர்க்கு வாழ்வு தரும் தண்டலையாரே!
   சொன்னேன்! பண்பு இல்லாத
அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரி
   குடைமேல் ஆகும்தானே!

உரை