58. பசுவினையே வதை செய்து ...

விசையம் மிகும் தண்டலையார் வள நாட்டில்
   ஒருத்தர் சொல்லை மெய்யாய் எண்ணி
வசை பெருக அநியாயம் செய்து பிறர்
   பொருளை எலாம் வலிய வாங்கித்
திசை பெருகும் கீர்த்தி என்றும் தன்மம் என்றும்
   தானம் என்றும் செய்வது எல்லாம்
பசுவினையே வதை செய்து செருப்பினைத் தானம்
   கொடுக்கும் பண்பு தானே!

உரை