61.   குரங்கின் கையில் நறும் பூமாலை

பரம் கருணை வடிவு ஆகும் தண்டலையார்
   வள நாட்டில் பருவம் சேர்ந்த
சரம் குலவு காம கலைதனை அறிந்த
   அதி ரூபத் தையலாரை
வரம்பு உறு தாளாண்மை இல்லா மட்டிகளுக்கே
   கொடுத்தால் வாய்க்குமோ தான்?
குரங்கினது கையில் நறும் பூமாலை
   தனைக் கொடுத்த கொள்கை தானே!

உரை