62. அரிசி
உண்டேல் வரிசை உண்டாம்!
பிரசம் உண்டு வரி பாடும் தண்டலையார்
வளநாட்டில் பெண்களோடு
சரசம் உண்டு! போகம் உண்டு! சங்கீதம்
உண்டு! சுகம் தானே உண்டு இங்கு
உரை சிறந்த அடிமை உண்டோ? இடுக்கண் உண்டோ?
ஒன்றும் இல்லை! உலகுக்கு எல்லாம்
அரிசி உண்டேல் வரிசை உண்டாம்!அக்காள் உண்டு
ஆகில் மச்சான் அன்பு உண்டாமே!
|