7. பன்றி
பல ஈன்றும் என்ன?
நன்றி தரும் பிள்ளை ஒன்று பெற்றாலும்
குலமுழுதும்
நன்மை உண்டாம்;
அன்றி அறிவு இல்லாத பிள்ளை ஒரு
நூறு
பெற்றும் ஆவது உண்டோ?
மன்றில் நடம் புரிவாரே! தண்டலையாரே!
சொன்னேன்!
வருடம் தோறும்
பன்றி பல ஈன்றும் என்ன ? குஞ்சரம் ஒன்று
ஈன்றதனால்
பயன் உண்டாமே; |
|