70.     ஒழியாதவை

உபசாரம் செய்பவரை விலக்கிடினும்
   அவர் செய்கை ஒழிந்து போகா
தபசாரம் செய்வாரை அடித்தாலும்
   வைதாலும் அது நில்லாது!
சுபசாரத் தண்டலையார் வள நாட்டில்
   திருடருக்குத் தொழில் நில்லாது!
விபசாரம் செய்வாரை மேனி எல்லாம்
   சுட்டாலும் விட்டிடாரே.

உரை