83.   ‘வழுவழுத்த வுறவதனின் ...'

இழைபொறுத்த முலைபாகர் தண்டலையார்
   வள நாட்டில் எடுத்த ராகம்
தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய்
   இருப்பதுவே தக்கது ஆகும்!
குழைகுழைத்த கல்வியினும் கேள்வியினும்
   கல்லாமை குணமே! நாளும்
வழுவழுத்த உறவு அதனின் வயிரம்பற்றிய
   பகையே வண்மையாமே.

உரை