83. ‘வழுவழுத்த
வுறவதனின் ...'
இழைபொறுத்த முலைபாகர் தண்டலையார்
வள நாட்டில் எடுத்த ராகம்
தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய்
இருப்பதுவே தக்கது ஆகும்!
குழைகுழைத்த கல்வியினும் கேள்வியினும்
கல்லாமை குணமே! நாளும்
வழுவழுத்த உறவு அதனின் வயிரம்பற்றிய
பகையே வண்மையாமே.
|