10. சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி

பொன் குடையும் பொன் துகிலும் பொன் பணியும்
   கொடுப்பது என்ன பொருளோ? என்று
நன் கமல முகம் மலர்ந்தே உபசாரம்
   மிக்க இன்சொல் நடத்தல் நன்றே;
கல் கரையும் மொழிபாகர் தண்டலையார்
   வளநாட்டில் கரும்பின் வேய்ந்த
சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி
   பொழிந்துவிடும் தன்மை தானே!
உரை