காப்பு

            நேரிசை வெண்பா

உம்பர்கோன் எம்பெருமான் ஓங்கு அறப்பளீசுரன்மேல்
பைம்பொருள் சேரும் சதகம் பாடவே - அம்புவியோர்
ஆக்கும் துதிக்கையான் அன்புடையார்க்கு இன்பு அருளிக்
காக்கும் துதிக்கையான் காப்பு.

உரை