5
|
வில்லா
லெறிந்து திருவானி நாதர் விமலர்பதங்
கல்லாலெறிந்து மலர்தெரிந்தோர் கங்கை வங்கிசமுங்
சொல்லாலெறிந்துமுன்வாளாற் கழுத்தைத் துணித்துவைத்தும்
வில்லா லெறிபவர் காண்பது காண்கொங்கு மண்டலமே |
(பி.
ம்)
'திருவழிநாதர்,' 'விமலர்பக்கம்,' 'கொல்லாலெறிந்து,' 'மின்வாளால்,'
'வல்லாலெறிந்தவர்,' 'திருவாணி'
'வங்கிசத்தோர்,'
'வைத்து'
(நீலி
பழிக்கஞ்சியது)
6
|
கன்னிகை
யம்பிகை காமாட்சி தேவிதன் கச்சிதன்னில்
பன்னிய பாடல் வணிகருக் காகப் பழசையிலே
மின்னிய நீலி பழிக்காக மேன்மையே ளாளர்மிக்க
வன்னியில் மூழ்கிய காராளர் வாழ்கொங்கு மண்டலமே |
(பி..ம்)
காமாட்சி யம்மைதன், பழகியிலே
7
|
தாவினில்
கூடிய மூவரி லரசர் சபைதனிலே
சோபன மங்கையும் வந்துதித் தாள்சுய மம்மையப்பர்
சேவினி லேறி நல்லவர்க் காக்கங்கை சிறந்துவளர்
வாழ்வது கொண்டநற் காராளர் வாழ்கொங்கு மண்டலமே. |
(பி..ம்)
மூவரில்ராசர், 'நலவாகக்கங்கை' 'சோவனமங்கை'
8
|
பாணன் பிணமுந் தனையே சுமந்திந்தப் பாருலகில்
காணென் பிணமென்று கார்த்தவன் காண்கற்ப காலத்திலே
ஊணன்றன் சோற்றைத் தேவா வமுர்தத்தை யூட்டுமென்று
வாணன் கவியைத் தவிர்த்தாள்வ துங்கொங்கு மண்டலமே |
(த
ம்) பாணன் பிணங்கடனையே, காணன் பிணமென்று, யூணன்தன்
சோற்றை, தவித்தான்வது, தேவாவ முதத்தை
(கீர்த்தி)
9
|
தண்டமிழ்
பாடி வரும்புல வோர்சமு சியந்தீர
உண்டது கூழை யொழித்தனன் காண் துரும்போட்டிநின்று
கண்டனன் சொன்னது மெய்யென்று கூழைக் கரத்தில்வைத்து
மண்டலங் கீர்த்தி தனைப்படைத் தார்கொங்கு மண்டலமே |
(பி.
ம்)
சமுசயந்தீர்த், துரும் போட்டிநின்றான், கண்டனன்
சோழனுமே
யென்று, கீர்த்தி புகழ் படைத்தார்.
|