ஆலிங்க
நாகமலை யர்த்தநா ரீசுரர்க்குக்
காலிங்க ராயனெனுங் காராளன் - மாலிங்க
மென்றேமா மந்தை நிலமேழுமா வுங்கொடுத்தான்
நன்றே புகழெய் தினான்
(திருச்செங்
- திருப்பணிமாலை)
திரைகொண்ட
வாரியை மாலடைத் தான்செழுங் காவிரியை
உரைகொண்ட சோழன்மு னாளடைத் தானுல கேழறிய
வரைகொண்ட பூந்துறை நன்னாடு வாழ்கவவ் வானிதனைக்
கரைகொண்ட டைத்தவன் வெள்ளோடை சாத்தந்தை
காளிங்கனே.
(தனிப்பாட்டு)
|