பாடல் எண் :

கத

        கதிர்வெயில் இரவி மரபில் வாழ்
            கழல்புனை வளவன் நிழல்குலாம்
        மதிபுரை கவிகை நிலவினால்,
            மலர்தலை யுலகு வளர்கவே!
                

(30)