பாடல் எண் :

வய

        வயிறலைத்து, முலைகொன்று,
            வாள்அவுணர் மகளிர் எல்லாம்
        எயிறலைத்த வாய் அலற
            ஏங்கி அழுது இரங்கினரே.
                    

(351)