துலாம் பா இயல்பு கூறியது 101. | கடித ழிந்துபோர் மிதிலை யிற்படும் | | கரிம ருப்பினைத் திரள்து லாமெனும் படிப ரப்பிஅப் பரும யானையின் பழுஎ லும்பினில் பாஅ டுக்கியே |
(பொ-நி.) கரி மருப்பினைத் துலாம் எனும்படி பரப்பியானையின் பழு எலும்பினில் பா அடுக்கி; (எ-று) (வி-ம்.) மிதிலை - மிதிலைநகரம். கரி-யானை. மருப்பு-தந்தம். துலாம் -உத்திரத்தின்மேல் முக்கோண வடிவுடன் நிறுத்திய மரம். பா - கூரையில் இருபக்கமும் பரப்பும் கைகள். (5) |